வெடிகுண்டு புரளி!-இஸ்லாமியத் தீவிரவாதிகளின் இன்னுமொரு கொலைக்கருவி!

Posted on Wednesday, October 1, 2008 by நல்லதந்தி




யாரும் எதிர்ப்பார்க்காத அளவிற்கு இப்போது கோவில்களில், கூட்ட நெரிசல் காரணமாக நூற்றுக்கணக்கான பேர்கள்,நெரிசல்களில் சிக்கிக்கொண்டு இறப்பதாக செய்திகள் அடிக்கடி வருகின்றன.எப்போதும் இல்லாமல் இப்போது மட்டும் ஏன் இவைநிகழ்கின்றன என்றுப் பார்த்தால் அதன் பின்னால் இஸ்லாமிய தீவிரவாதத்தின் கோரப்பல் இளித்துக் கொண்டிருப்பது தெரிகிறது.

முதலில் மராட்டிய மாநிலத்தில் உள்ள சதாரா என்ற இடத்தில் உள்ள கோவிலில் கடந்த 2005-ம் ஆண்டு நெரிசல் ஏற்பட்டு 300 பேர் உயிரிழந்தனர்,அதன் பின்னர் இமாச்சல பிரதேசத்தில் உள்ள நைனோ தேவி மலைக்கோவிலில் கடந்த ஆகஸ்டு 3-ந் தேதி அன்று நெரிசல் ஏற்பட்டு 162 பக்தர்கள் பலியாகினர்.

இந்த இரு சம்பவங்களின் போதே இஸ்லாமிய தீவிரவாதம் இருப்பதாகக் கருதப் பட்டது.இரண்டு சம்பவங்களிலும் குண்டு வைத்திருப்பதாக வந்த புரளியே காரணம் என்று சொல்லப்பட்டது.
மூன்றாவதாக இப்போது ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மலைக் கோவிலில் நேற்று அதிகாலையில் நடந்த சம்பவம்.


ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மலைக் கோவிலில் நேற்று அதிகாலை நவராத்திரி விழா நடந்தபோது வெடிகுண்டு புரளி ஏற்பட்டு பக்தர்கள் சிதறி ஓடினார்கள். அப்போது நெரிசலில் சிக்கி 180 பக்தர்கள் உயிர் இழந்தனர்.

பொதுவாக வெடிகுண்டு சம்பவங்களை இந்த இஸ்லாமிய தீவிரவாதிகள் நிகழ்த்துவதன் நோக்கம் சம்பவ இடங்களில் இறக்கும் மனித உயிர்கள மட்டுமல்ல நாட்டில் இந்து-முஸ்லீம், கலவரங்களைத் துண்டுவதும்,நாட்டில் எப்போதும் ஒரு பயம் நிறைந்த சூழ்நிலை மக்களிடையே நிலவவேண்டும் என்பதும்,நாட்டின் பொருளாதாரத்தை சீரழிக்க வேண்டும் என்பதும் தான்.

எத்தனை வெடிகுண்டு சம்பவங்கள் நிகழ்த்தினாலும் இந்துக்கள் பொறுமையாக இருப்பது அவர்களுக்கு (பாகிஸ்த்தான் அரசுக்கு!) வெறுப்பைத் தோன்று வித்திருக்கக்கூடும்.கோவிலில் இம்மாதிரியான துர்சம்பவங்களை நிகழ்த்தும் போது குண்டு வைப்பதற்க்கான தொந்திரவும் இல்லை,அதற்கான பழியையும் ஏற்கவேண்டியிராது.மற்ற நாடுகளின் கண்டனத்திற்கும் ஆளாகவேண்டியிராது. எல்லாவற்றை விட முக்கியமாக இந்துக்களின் பொறுமையும், பெருந்தன்மையும் இதனால் சிதைந்து போய்விடும்.எனவே இந்த ஆயுதத்தை அவர்கள் கையில் எடுத்திருக்கிறார்கள்.

இந்தியத் திருநாட்டில் மதக் கலவரத்தை நிகழ்த்தி அதன் மூலம் இந்த நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தை முடக்கி விடலாம் என்று பாகிஸ்த்தான் அரசு நினைக்கிறது.அதனால்தான் இம்மாதிரியான சம்பவங்கள் இப்போது அடிக்கடி நிகழத்துவங்கியுள்ளன.

மேலும் இணையத்தில் உள்ள சில வலைப் பக்கங்களில் இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு ஆதரவாகச் சிலர் எழுதிவரும் கட்டுரைகள்,மத நெறியைச் சீர்குலைக்கும் நோக்கிலும்,முஸ்லீம்கள் இடையே இந்துத் துவேசத்தை பரப்ப நினக்கும் நோக்கிலும் இருப்பது, வெளிநாட்டுச் சதி, பெரும் அளவில் நம் மக்களைப் பின்னியுள்ளது,என்பதையே உணர்த்துகிறது.

நாட்டு மக்கள்,இந்துக்களானாலும்,சரி முஸ்லீம்களானாலும் சரி தங்களைச் சுற்றியுள்ளவர்களை கூர்ந்து கவனிக்க வேண்டிய தருணம் இது.மதத்தின் பேரால் அன்னிய சக்திகளிடம் அடிமையாகாமல் முஸ்லீம் அன்பர்கள் கவனத்துடன் இருக்க வேண்டிய தருணம் இது!.


வந்த செய்தி!


ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே மெக்ரன்கார் என்ற பழங்கால கோட்டை உள்ளது. இது ஒரு சுற்றுலா தலம் ஆகும்.

15-ம் நூற்றாண்டில் ஜோத்பூரை ஆண்ட ராவ் ஜோதா என்ற மன்னர், இந்த கோட்டையில் சாமுண்டா தேவி சிலையை நிர்மாணித்து ஒரு அம்மன் கோவிலை அமைத்தார். பழமை வாய்ந்த அந்த மலைக்கோவிலில் ஆண்டு தோறும் நவராத்திரி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

சக்தி வாய்ந்த அம்மன் என்று கருதுவதால் ராஜஸ்தான் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவார்கள். இந்த ஆண்டு, நவராத்திரியின் முதல் நாள் நேற்று தொடங்கியது. எனவே நேற்று முன்தினம் நள்ளிரவில் இருந்தே சாமுண்டா தேவி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதன் தொடர்ச்சியாக நவராத்திரி முதல்நாள் பூஜை நேற்று அதிகாலை 5.30 மணிக்கு தொடங்கியது.


நவராத்திரி பூஜையில் பங்கேற்று தேவியை தரிசிப்பதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலில் கூடி இருந்தனர். ஆண்களுக்காக தனி வரிசையும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக தனி வரிசையும் அமைக்கப்பட்டு இருந்தது. சாமி கும்பிடும் ஆர்வத்தில் பக்தர்கள் அனைவரும் முண்டியடித்துக் கொண்டு இருந்தனர்.

நேற்று அதிகாலை 5.30 மணி அளவில், கோவிலின் முகப்பு பகுதியில் நின்ற ஆண்கள் வரிசையில் இருந்து கீழே சரிவான பகுதியை நோக்கி சில பக்தர்கள் சறுக்கி விழுந்தனர். அந்த சரிவு பகுதி, 75 மீட்டர் நீளம் கொண்டது ஆகும். இதனால், அந்த சரிவில் நின்ற பக்தர்களும் வழுக்கி விழுந்தனர். இதையடுத்து அந்த பகுதியில் கடும் பீதி ஏற்பட்டது.


சுவர் இடிந்து விழுந்து விட்டதாக ஒரு வதந்தியும், கோவிலில் குண்டு வெடித்ததாக ஒரு புரளியும் கிளம்பின. எனவே, ஆண்கள் வரிசையில் நின்று கொண்டு இருந்த பக்தர்கள் அனைவரும் அலறி அடித்தபடி சிதறி ஓடினர். சுமார் 2 கி.மீ., தொலைவுக்கு குறுகலான பாதையாக இருந்ததால், கடும் நெரிசல் ஏற்பட்டது.

சம்பவம் நடந்தபோது, சுமார் 20 ஆயிரம் பக்தர்கள் அங்கு இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிர் பிழைப்பதற்காக ஒருவரை ஒருவர் தள்ளிவிட்டு ஓடினர். அதில் சிலர் தடுமாறி கீழே விழுந்தனர். அவர்களை மிதித்துக் கொண்டு மற்றவர்கள் ஓடியதால், காலில் மிதி பட்டு உயிரிழந்தனர். இதனால் ஒரே கூச்சலும், குழப்பமுமாக கேட்டது.

சுமார் 15 நிமிடங்கள் இந்த நெரிசல் நீடித்தது. அதற்குள் 20 பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகி விட்டனர். தனது தந்தையுடன் வந்த 5 வயது குழந்தை ஒன்று, அவர் இறந்தது அறியாமல், `அப்பா, எழுந்திருங்கள்' என்று கதறியது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

இதற்கிடையே சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும் கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டன. உயிர் பிழைத்த பக்தர்களும் போலீசாருக்கு உதவினர். நெரிசலில் சிக்கி காயங்களுடனும் மூச்சுத் திணறியபடியும் கிடந்தவர்களை மருத்துவமனைகளில் சேர்த்தனர். மகாத்மா காந்தி மருத்துவமனை, மதுரா தாஸ் மருத்துவமனை, சன் சிட்டி மருத்துவமனை உள்பட பல்வேறு மருத்துவமனைகளிலும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். நேற்று மாலை வரை 180 பேர் பலியாகி விட்டனர். மேலும் 60 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலர் கவலைக்கிடமாக உள்ளனர். எனினும், அனைத்து மருத்துவமனைகளில் இருந்தும் வரும் பட்டியலை சரிபார்த்த பிறகே பலியானவர்களின் சரியான எண்ணிக்கை தெரியும். இந்த தகவலை, ஜோத்பூர் மண்டல ஆணையர் கிரண் சோனி தெரிவித்தார்.


சாமுண்டா தேவி கோவிலில் நடந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மாநில பேரிடர் நிர்வாக துறை மந்திரி லட்சுமி நாராயண், மாநில உள்துறை செயலாளர் தன்வி ஆகியோர் உயர் அதிகாரிகளுடன் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். நெரிசல் சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக இருந்த தனி வரிசையில் பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. கோவிலுக்கு செல்லவும், திரும்பி வரவும் ஒரே வழி மட்டுமே இருந்ததால் பெரிய அளவில் உயிர் சேதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கோவில் நிர்வாகத்தினர், முன் ஏற்பாடுகளை செய்து இருக்க வேண்டும் என்று பக்தர்கள் கூறினர்.

128 Responses to "வெடிகுண்டு புரளி!-இஸ்லாமியத் தீவிரவாதிகளின் இன்னுமொரு கொலைக்கருவி!":

ரவி says:

அண்ணே !!!

இதுவரை உங்களுக்கு ஜாலியாத்தான் பின்னூட்டம் போட்டுக்கிட்டிருக்கேன்...

இப்போ உண்மையிலேயே நீங்க தவறு செய்யறீங்க....

அதென்ன "இஸ்லாமிய" தீவிரவாதிகள் என்ற தலைப்பு ?

தீவிரவாதியில கிறிஸ்டீன் தீவிரவாதி, இஸ்லாமிய தீவிரவாதி, இந்து தீவிரவாதி என்று இருக்கா ?

மூளைச்சலவை செய்யப்பட்ட, மனித உணர்வுகள் கொஞ்சமும் இல்லாத, கொலைபாதகம் செய்ய துணிந்துவிட்ட மிருகத்தை "தீவிரவாதி" என்று மட்டும் அழைக்கலாமே தவிர அவர் சார்ந்துள்ள மதத்தை இணைத்து பார்க்கலாகாது...

அதனால் வெறும் "தீவிரவாதி" என்பது தான் சரி....

என்னுடைய இஸ்லாமிய மதத்தை சேர்ந்த சகோதரர்களின் மனம் புண்படாமல் இருக்க நீங்கள் பகிரங்கமாக உங்கள் மன்னிப்பை கேட்பது தான் சரி.

Madhu Ramanujam says:

செந்தழல் ரவி அவர்களே,
ஒரு பக்கம் நீங்க சொல்லும் விஷயம் நியாயம் தான் என்றாலும் நம் நாட்டில் நடக்கும் 99% தீவிரவாத செயல்கள் மத அடிப்படையிலானவை என்பதை மறுப்பதற்கில்லை. அதிலும் இவற்றில் பல இஸ்லாமிய மதத்தின் பேராலேயெ நடைபெறுகிறது. எனக்கும் இஸ்லாமிய நண்பர்கள் இருக்கிறார்கள், அவர்களின் மனம் இத்தகைய சொற்களால் எந்த அளவுக்கு புண் படும் என்று என்னால் உணர முடிகிறது. இது சற்றே குழப்பமான விஷயமாக உள்ளது என்பதே என் கருத்து.

வேண்டுமானால் இப்படிச் சொல்லலாம்....
இஸ்லாமியர்கள் அனைவரும் தீவிரவாதிகள் அல்ல. ஆனால் தீவிரவாதிகளில் பெரும்பாலானோர் இஸ்லாமின் பெயரால் தான் செயல்படுகின்றனர்.

இது மறுக்க முடியாத உண்மை.

Robin says:

நாட்டில் எது நடந்தாலும் இஸ்லாமிய தீவிரவாதிகளை தான் காரணம் காட்டுவீர்கள் போல. கோயிலில் கூட்ட நெரிசலுக்கும் இஸ்லாமிய தீவிரவாதிகளா பொறுப்பு?

Robin says:

//முக்கியமாக இந்துக்களின் பொறுமையும், பெருந்தன்மையும்...// எத்தனை நாட்கள் தான் இந்த பொய்யைசொல்வீர்கள். குஜராத், ஒரிசா, கர்நாடகா என்று பார்த்துக்கொண்டுதானே இருக்கிறேம் உங்கள் பொறுமையையும் பெருந்தன்மையையும்.

Madhu Ramanujam says:

//நாட்டில் எது நடந்தாலும் இஸ்லாமிய தீவிரவாதிகளை தான் காரணம் காட்டுவீர்கள் போல. கோயிலில் கூட்ட நெரிசலுக்கும் இஸ்லாமிய தீவிரவாதிகளா பொறுப்பு?//

வந்திட்டான்யா......வந்திட்டான்யா!!!

Robin says:

இந்த பொறுமையையும் பெருந்தன்மையையும் தான் நிராயுதபாணிகளான பெண்களையும் குழந்தைகளையும் உயிரோடு கொளுத்தியது போல. பெண்களை தெய்வங்கள் என்று சொல்லிவிட்டு பெண் துறவிகளை கூட்டமாக சேர்ந்து கற்ப்பளிக்கும் மனிதமிருகங்களும் இந்த பெருந்தன்மையான ஹிந்துக்கள் தானே. உங்களை பொய்யர்கள் என்று சொல்வதா அல்லது hypocrites என்று சொல்வதா என்று தெரியவில்லை.

Robin says:

//வந்திட்டான்யா......வந்திட்டான்யா!!!// ஏற்கனவே இங்கே தான் இருக்கிறேன்யா. நீதான்யா வந்தவன்.

Shankar says:

பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. அஃப்ஜல் போன்ற தீவிரவாதிகளுக்கெல்லாம் “மதச்சார்பின்மை” என்ற பெயரில் ஆதரவு கொடுக்கும் அயோக்கியர்களுக்கு ஆப்பு வைத்தால் தான் நம்நாடு உருப்படும். அதுபோன்றே கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடும் ஈன மத்தலைவர்களுக்கும் சேர்த்து ஆப்பு வைக்கவேண்டும். மக்கள் வரும் தேர்தலில் சரியான பாடம் புகட்டுவார்கள்.

Krish says:

தீவிரவாதிகள் எந்த மதமாக இருந்தாலும் கடுமையான தண்டனை வேண்டும். இந்த குண்டு வைக்கிற வேலைய சிலர் மட்டுமே தொடந்து செய்து வருவதினால் அவர்கள் மீது கடுப்பாக உள்ளது. கடவுளின் பெயரால் இந்த கொலைகளை இந்தியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் செய்து வருகிறார்கள். தங்கள் மதம் தான் பெரியது, உலகிலுள்ள அனைவரையும் மாற்றிவிட வேண்டும் என்று ஒரு மதம் துடிக்கிறது. இன்னொரு மதமோ, தங்கள் மதத்தை பின்பற்றாதவர்கள் உயிரோடு இருக்கவே தகுதி இல்லாதவர்கள் என்று சொல்லுகிறது.

கொஞ்ச நேரம் இந்த நேர்காணலை கேளுங்கள் !

http://www.youtube.com/watch?v=maHSOB2RFm4&eurl=http://www.orkut.com/FavoriteVideos.aspx?uid=12862264215066091932&na=3&nst=6&nid=dWlkXzE4Mjc1MDcwfGZ0X3ZpZCxud

Robin says:

// கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடும் ஈன மத்தலைவர்களுக்கும் சேர்த்து ஆப்பு வைக்கவேண்டும்.// கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுபவர்கள் காவிகளே. 'தாய் மதத்திற்கு' மாறு இல்லை என்றால் கொல்லப்படுவாய் என்று அடாவடி செய்யும் காவிகளை பற்றி செய்தித்தாள்களில் வரும் செய்திகளை இவர்கள் எல்லாம் படிப்பதில்லை போல.

Robin says:

// தங்கள் மதம் தான் பெரியது, உலகிலுள்ள அனைவரையும் மாற்றிவிட வேண்டும் என்று ஒரு மதம் துடிக்கிறது. இன்னொரு மதமோ, தங்கள் மதத்தை பின்பற்றாதவர்கள் உயிரோடு இருக்கவே தகுதி இல்லாதவர்கள் என்று சொல்லுகிறது// இன்னொரு மதமோ இந்தியாவில் உள்ள எல்லாரும் தங்கள் மதத்தை தான் பின்பற்றவேண்டும் இல்லையென்றால் கொலை தான் என்று திரிசூலத்தை தூக்கிக் கொண்டு கொலைவெறியோடு அலைந்துகொண்டிருக்கிறது.

Robin says:

கொஞ்சம் இந்த செய்தியையும் படியுங்கள் :
விரட்டி விரட்டி வேட்டையாடிய மனித மிருகங்கள்! உயிரை உறைய வைத்த ஒரிஸா படுகொலைகள்
http://thamilislam.blogspot.com/2008/09/blog-post_04.html

Krish says:

சிறுபான்மை என்று சொல்லி அவர்கள் செய்யும் அக்கிரமத்தை மறைத்து விடுகிறார்கள்.
அப்சல் போன்றவர்கள் இன்னும் உயிரோடு, சுகமாக வாழ முடியும் என்றால் அது இந்தியாவில் மட்டும்தான் முடியும்!

Krish says:

/// இன்னொரு மதமோ இந்தியாவில் உள்ள எல்லாரும் தங்கள் மதத்தை தான் பின்பற்றவேண்டும் இல்லையென்றால் கொலை தான் என்று திரிசூலத்தை தூக்கிக் கொண்டு கொலைவெறியோடு அலைந்துகொண்டிருக்கிறது./////

குண்டுகலிருந்து தற்காத்துக் கொள்ள பாவம் அவர்களுக்கு தெரியவில்லை. இந்து மதம் என்றுமே மத மாற்றத்தை ஊக்கு வித்தில்லை. தன்னை மாற்ற மதத்திடமிருந்து காப்பாற்றிக் கொள்ள கூட வழி தெரியாமல் பிதுங்கி நிற்கிறது.

Shankar says:

நம்ம நண்பர் சொலறாரு காவிகள்னு... இப்பல்லாம் காவி உடை போட்டே பண்றாங்களா? நான் வெள்ளை உடைன்னுல்ல நினைச்சேன்...பசுத்தோல் போர்த்திய புலிகள்(எலிகள்). இவர்களின் இந்த மதமாற்ற முயற்சியை அரபு நாடுகளோ அல்லது எகிப்து போன்ற நாடுகளிலோ பண்ண சொல்லுங்கள்....எது எல்லாம் அறுபடுமோ... இந்த பாவிகள்(திரிகள்) ஆட்டமெல்லாம் இங்குதான்...பார்ப்போம் இன்னும் எத்தனை நாளைக்கு என்று....

Robin says:

//அப்சல் போன்றவர்கள் இன்னும் உயிரோடு, சுகமாக வாழ முடியும் என்றால் அது இந்தியாவில் மட்டும்தான் முடியும்!//- மோடி போன்ற கொலைபாதகர்கள் முதலமைச்சராக கூட ஆக முடியும் என்றால் அதுவும் இந்தியாவில் மட்டுமே முடியும்.

வால்பையன் says:

தீவிரவாதிகள் எந்த மதத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் தண்டனைக்கு தகுதியானவர்களே!

குஜராத்தில் நடந்த கலவரத்துக்கு காரணம் இந்துவாக இருந்தாலும் அவர்களும் குற்றவாளிகளே, இஸ்லாமிய தீவிரவாதிகள் என்று சொன்னதற்காக இஸ்லாமியர்கள் அனைவரையும் தீவிரவாதிகள் என்று செல்வதாக அர்த்தமில்லை.

நடந்த சம்பவத்துக்கு காரணமாக சொல்லபடுகிரவர்களை அவர் குறிப்பிடுகிறார்,
நாட்டில் நடக்கும் அனைத்து குண்டு வெடிப்புகளுக்கும் காரணம் இஸ்லாமிய தீவிரவாதிகள் என்று அவர் சொல்லவில்லையே, தமிழகத்தில் ஆங்காங்கே நடக்கும் (உதாரணம்;சிவகங்கை ,நெல்லை) குண்டுவெடிப்புகள் சாதி கலவரத்துக்கும் , கட்சி மோதலுக்கும் தான் நடக்கிறது.


மதத்தின் பெயரால் மட்டுமல்ல, வேறு எந்த காரணத்திற்காக தீவிரவாதம் நடந்தாலும், அவை பெரும் குற்றமே

Shankar says:

நண்பருக்கேன் கோபம் வருகிறது? எனக்கு காரணம் தெரியவில்லையே?

Robin says:

//குண்டுகலிருந்து தற்காத்துக் கொள்ள பாவம் அவர்களுக்கு தெரியவில்லை. // குண்டுகளிலிருந்து தற்காத்து கொள்ள பெண்ணின் வயிற்றில் இருக்கும் குழந்தையை கொல்வதுதான் சரியான தீர்வா? குண்டுகள் வைத்திருப்பவர்களுடன் நேரடியாக மோதவேண்டியதுதானே

Robin says:

// இந்து மதம் என்றுமே மத மாற்றத்தை ஊக்கு வித்தில்லை.// இதுதான் முழுபூசணிக்காயை சோற்றில் மறைப்பது என்பதா? வரலாறு தெரியாத குறை. இந்து மதத்திற்கு மாறாத ஜைனர்களையும் பௌத்த மதத்தினரையும் கழுவிலேற்றி கொன்ற கதை தெரியாதுபோல.

Robin says:

//தன்னை மாற்ற மதத்திடமிருந்து காப்பாற்றிக் கொள்ள கூட வழி தெரியாமல் பிதுங்கி நிற்கிறது.// மற்ற மதங்களை விட சிறந்தது என்றால் விழி பிதுங்கவேண்டிய அவசியமில்லையே.

Robin says:

//தீவிரவாதிகள் எந்த மதத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் தண்டனைக்கு தகுதியானவர்களே! // தீவிரவாதம் எது என்பதுதான் இங்கு பிரச்சனையே. குண்டுவைத்து கொல்வது மட்டும்தான் தீவிரவாதம், திரிசூலத்தால் கொன்றால் அது கலவரம் என்று சிலர் சப்பைக்கட்டு கட்டுவது தவறு. இந்துக்கள் சிலர் கலவரம் என்ற பெயரில் கொன்றாலும் முஸ்லிம்கள் சிலர் குண்டுவைத்து கொன்றாலும் அது தீவிரவாதமே என்ற தெளிவு இருந்துவிட்டாலே நாட்டில் ஒரு விழிப்புணர்ச்சி ஏற்பட்டுவிடும். மற்றபடி நாங்கள் பெரும்பான்மையினர் அரசாங்க உதவியுடன் கொன்று குவிப்போம் என்ற எண்ணம் ஏற்பட்டால் தீவிரவாதத்தை ஒருபோதும் ஒழிக்க முடியாது.

Robin says:

//நண்பருக்கேன் கோபம் வருகிறது? எனக்கு காரணம் தெரியவில்லையே?// நேற்றைய ஹிந்து பேப்பரில் வந்த செய்திகளையும் புகைப்படங்களையும் பார்த்தால் இறக்க குணம் உள்ள எவருக்கும் கோபம் வரத்தான் செய்யும்.

Unknown says:

ராபின்,
இப்போ நீங்க என்ன சொல்ல வரீங்க?
நாட்டுல நடக்குற எல்லா தீவிரவாத செயலுக்கும் காரணம் காவி கூட்டம்னா???
நீங்க சம்பந்தம் இல்லாம பேசுற மாதிரி தெரியுது???

Robin says:

//இப்போ நீங்க என்ன சொல்ல வரீங்க?
நாட்டுல நடக்குற எல்லா தீவிரவாத செயலுக்கும் காரணம் காவி கூட்டம்னா???
நீங்க சம்பந்தம் இல்லாம பேசுற மாதிரி தெரியுது???// - நீங்க என்ன சொல்ல வரீங்க?
நாட்டுல நடக்குற எல்லா தீவிரவாத செயலுக்கும் காரணம் இஸ்லாமியர்களா? ஏன் நீங்கள் கோயிலுக்குப் போய் கூட்ட நெரிசல் ஏற்பட்டால் கூட அதற்கும் இஸ்லாமியர்கள்தான் காரணமா? நான் காரணமில்லாமல் ஏதும் பேசவில்லை. இஸ்லாமியர்களின்மீதும் கிறிஸ்தவர்களின்மீதும் இந்துக்களிடையே வெறுப்பை உண்டாக்கி அரசியல் ஆதாயம் தேட ஒரு கூட்டம் முயற்சிக்கிறது.

Unknown says:

ராபின்..
நாட்டுல நடக்குற தீவிரவாத செயள்கள்ள 98% இசுலாமிய தீவிரவாதிகள் செய்பவைதான்...இது எல்லோருக்கும் தெரியும்...இந்த கோவிலில் அவர்கள் ஏன் ஒரு புரளி கிளப்பிவிட்டு குளிர்காஞ்சுருக்க கூடாது???
மத்தபடி தீவிரவாத எந்த ரூபத்தில் வந்தாலும் அதை வேரோடு அறுக்கணும் அதான் என் கொள்கை...
ஒரிசால நடந்தது ஒரு அவமானகரமான செயல் தான் ஆனா அந்த நிலைமைக்கு போக என்ன காரணம் என்பதும் அலசப்பட வேண்டும்.

Robin says:

நாட்டுல நடக்குற தீவிரவாத செயள்கள்ள 98% இசுலாமிய தீவிரவாதிகள் செய்பவைதான்...// தவறான தகவல். மட்டுமல்ல குண்டுவெடிப்புகளை விட கலவரத்தால் கொல்லப்பட்டவர்களே மிக அதிகம். இதில் கலவரத்தில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை குறைத்து காண்பிக்கபடுவதும் கலவரத்தை அரசாங்கமே நேரடியாகவும் மறைமுகமாகவும் நடத்துவதும் வேதனைக்குரிய விஷயம். ஏன் இந்த கலவரங்களால் பாதிக்கப்பட்டவர்கள் தீவிரவாதிகளாக மாறியிருக்கக் கூடாது? இதை நான் நியாயப்படுத்தவில்லை. அதே நேரம் காவிகளின் பயங்கரவாதத்தை நீங்கள் நியாயபடுத்தினால் குண்டுவெடிப்புகளையும் நியாயப்படுத்த முடியும். எனவே வன்முறைக்கு ஒவ்வொரு காரணங்களை சொல்லி நியாயபடுத்துவது மாறி மாறி ஒருவரை ஒருவர் கொல்வதற்கே பயன்படும் என்பதை மறக்கவேண்டாம்.

Robin says:

//ஒரிசால நடந்தது ஒரு அவமானகரமான செயல் தான் ஆனா அந்த நிலைமைக்கு போக என்ன காரணம் என்பதும் அலசப்பட வேண்டும்.// அந்த நிலைக்கு போக கீழ்கண்ட விஷயங்கள் காரணமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
1. காவிகள் பழங்குடியினரிடையே வெறுப்பை உண்டாக்கியது மட்டுமல்லாமல் அவர்களை மேலும் கண்டுமிராண்டிகளைப்போல ஆக்கியது ஒரு காரணம. பெண்கள் கூட கத்திகளையும் கம்புகளையும் தூக்கிக்கொண்டு கொலைவெறியுடன் அலைந்ததை தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள். நாகரீகம் உள்ளவர்கள் இப்படி நடக்கமாட்டார்கள்.
2. பலர் கிறிஸ்தவர்களாக மாறியதும், அவர்களுக்கு கல்வி கொடுக்கப்பட்டதால் அவர்கள் வாழ்க்கைதரம் மாறியதால் மற்றவர்களுக்கு ஏற்பட்ட பொறாமையும் ஒரு முக்கியமான காரணம். கிறிஸ்தவர்கள் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள் என்பதும், கிறிஸ்தவர்கள் கணிசமான அளவில் இருக்கும் இடங்களில் கல்விகற்றவர்கள் விகிதம் அதிகமாக இருக்கும் என்பதும் நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை.
3. கிறிஸ்தவர்கள் அதிகமாகியதால் தங்கள் வாக்கு வங்கி குறைந்துவிடுமோ என்று அச்சப்பட்டு பாஜக என்ற கட்சி தன் அடியாட்களான காவி படைகளை வன்முறைக்கு ஏவி விட்டதும் ஒரு காரணம்.
4. பாஜக தயவில் ஆட்சி செய்யும் நவீன் பட்நாயக் 'கிறிஸ்த்வர்கள்தானே' செத்து ஒழியட்டும் என்று இருப்பதும் ஒரு காரணம்.

நல்லதந்தி says:

//அதென்ன "இஸ்லாமிய" தீவிரவாதிகள் என்ற தலைப்பு ?//

நண்பர் செந்தழல் ரவிக்கு,
நீங்கள் சொல்வது ஒருவிதத்தில் சரிதான். தீவிரவாதிகளுக்கு மதம் கிடையாது என்பது உண்மைதான்.ஆனால் எல்லாத்தீவிரவாதிகளுக்கும் கிடையாது என்று சொல்வது தவறு.இலங்கையில் போராடுபவர்கள் இலங்கை அரசுக்கும்,ஏன் நம்முடைய அரசுக்கும் தீவிரவாதிகள்தான்.ஆனால் அவர்கள் மதத்தின் பெயரால்,மதத்திற்க்காகப் போராடுவது கிடையாது.தம் மதத்தின் பெயரால்,அதற்க்கான போராட்டம் என்று அறிவித்து விட்டு போராடும் தீவிரவாதிகளை அந்த மதத்தீவிரவாதிகள் என்றுதானே குறிப்பிட்டாக வேண்டும்.இது எப்படி அனைத்து முஸ்லீம் களையும் புண்படுத்தும்.நீங்களே கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்!.

நல்லதந்தி says:

ஆனாலும்,இந்த பின்னூட்டங்களைப் பார்க்கும் போது குண்டு வெடிப்புகளால் இறந்தவர்களுக்கோ,அவர்கள் இறந்ததினால் பாதிக்கப்பட்ட அவர்களது குடும்பத்தைப் பற்றியோ யாருக்கும் எந்த வருத்தமும் இருப்பதாகத் தெரியவில்லை.என்னக் கொடுமை!.

நல்லதந்தி says:

//குஜராத்தில் நடந்த கலவரத்துக்கு காரணம் இந்துவாக இருந்தாலும் அவர்களும் குற்றவாளிகளே, இஸ்லாமிய தீவிரவாதிகள் என்று சொன்னதற்காக இஸ்லாமியர்கள் அனைவரையும் தீவிரவாதிகள் என்று செல்வதாக அர்த்தமில்லை.

நடந்த சம்பவத்துக்கு காரணமாக சொல்லபடுகிரவர்களை அவர் குறிப்பிடுகிறார்,
நாட்டில் நடக்கும் அனைத்து குண்டு வெடிப்புகளுக்கும் காரணம் இஸ்லாமிய தீவிரவாதிகள் என்று அவர் சொல்லவில்லையே, தமிழகத்தில் ஆங்காங்கே நடக்கும் (உதாரணம்;சிவகங்கை ,நெல்லை) குண்டுவெடிப்புகள் சாதி கலவரத்துக்கும் , கட்சி மோதலுக்கும் தான் நடக்கிறது.//

நன்றி!நண்பர் வால்பையன்!

Robin says:

//தம் மதத்தின் பெயரால்,அதற்க்கான போராட்டம் என்று அறிவித்து விட்டு போராடும் தீவிரவாதிகளை அந்த மதத்தீவிரவாதிகள் என்றுதானே குறிப்பிட்டாக வேண்டும்// இது காவிகளுக்கும் பொருந்துமே.

Unknown says:

வந்துட்டான்யா..வந்துட்டான்யா..

மண்ணின் மைந்தர்களைப் பார்த்து இந்த வார்த்தைகளை ‘வந்தேறி’கள் சொல்வதை நிணைத்தால் வேடிக்கையாக இருக்கிறது..

நல்லதந்தி says:

// ROBIN
October 1, 2008 1:06 PM
//தம் மதத்தின் பெயரால்,அதற்க்கான போராட்டம் என்று அறிவித்து விட்டு போராடும் தீவிரவாதிகளை அந்த மதத்தீவிரவாதிகள் என்றுதானே குறிப்பிட்டாக வேண்டும்// இது காவிகளுக்கும் பொருந்துமே.//

அதுதான் பத்திரிக்கைகளில் பெரியதா எழுதுறாங்களே இந்துமதவெறியர்கள் அப்படின்னுட்டு!.அதை எல்லாம் பாக்கிறதில்லையா?

Anonymous says:

//பலர் கிறிஸ்தவர்களாக மாறியதும், அவர்களுக்கு கல்வி கொடுக்கப்பட்டதால் அவர்கள் வாழ்க்கைதரம் மாறியதால் மற்றவர்களுக்கு ஏற்பட்ட பொறாமையும் ஒரு முக்கியமான காரணம். கிறிஸ்தவர்கள் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள் என்பதும், கிறிஸ்தவர்கள் கணிசமான அளவில் இருக்கும் இடங்களில் கல்விகற்றவர்கள் விகிதம் அதிகமாக இருக்கும் என்பதும் நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை.//
அப்போ இந்தியா கிருஸ்துவ தேசமாகிவிட்டால் நாட்டில் அனைவரும் படித்து நாடே சுபிட்சமாகிவிடும்.அப்படித்தானே?.அடடா என்ன ஒரு பரந்த எண்ணம்.நாங்க கூட நீங்க மக்களை மதம் மாத்தக் காரணம் வேற என்னமோன்னு நினைச்சோம்.இப்படித்தான் ஒவ்வொரு தேசமாப் போயி நாடு பிடிச்சீங்க.இப்பத்தான் சுதந்திரத்தை வாங்கித்தந்த மகாத்மா காந்தியைத் திட்டனும் போலிருக்கு.அவரு கம்மன்னு இருந்து இருந்தா வெள்ளைக்காரன் ஆட்சியில் எல்லோரும் மதம் மாறி கல்வியறிவு பெற்று இந்தியாவே சுபிட்சமா இருந்து இருக்கும்.

Anonymous says:

:((

Robin says:

//அப்போ இந்தியா கிருஸ்துவ தேசமாகிவிட்டால் நாட்டில் அனைவரும் படித்து நாடே சுபிட்சமாகிவிடும்.அப்படித்தானே?.// நீங்கள் சேவகம் செய்ய ஆலாய் பறந்து ஓடும் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளை பார்த்தால் தெரியவில்லையா?

Robin says:

//.நாங்க கூட நீங்க மக்களை மதம் மாத்தக் காரணம் வேற என்னமோன்னு நினைச்சோம்// - என்ன காரணம்னு நெனச்சீங்க?

//இப்படித்தான் ஒவ்வொரு தேசமாப் போயி நாடு பிடிச்சீங்க// - பார்பன கொள்கைகளை பரப்பி இந்த தேசத்தில் அரசர்களை மதத்தை வைத்து பயமுறுத்தி பெரும்பாலோரை தாழ்த்தப்பட்டவர்கள் என்று கொடுமைபடுத்தியர்களுக்கு இதை சொல்ல என்ன உரிமை இருக்கிறது?

Robin says:

//வெள்ளைக்காரன் ஆட்சியில் எல்லோரும் மதம் மாறி கல்வியறிவு பெற்று இந்தியாவே சுபிட்சமா இருந்து இருக்கும்.// - வெள்ளைக்காரன் காலத்தில் மதம் மாறினார்களோ இல்லையோ ஆனால் பார்பனர்கள் மட்டுமே கல்வி என்ற நிலை மாற்றப்பட்டு அனைவருக்கும் கல்வி என்ற நிலை ஏற்பட்டது என்பதை மறுந்துவிட்டீர்கள் போல. ஒருவேளை பார்பனர் அல்லாதவரும் படிக்கிறார்களே என்ற வயித்தெரிச்சல்தான் காரணமோ என்னவோ.

Robin says:

//அடடா என்ன ஒரு பரந்த எண்ணம்// - உங்களைப் போல என் வயிறு மட்டும் நிறைந்தால் போதும் என்று நினைக்கும் குறுகிய எண்ணங்கள் கொண்டவர்கள் நாங்கள் அல்ல. ஏன் இங்கே வாய் கிழிய பேசுபவர்கள் எல்லாம் கிறிஸ்தவ கல்வி நிலையங்களில் அட்மிஷனுக்காக வரிசையில் நிற்பவர்கள் என்பது எனக்கு தெரியாத என்ன? உங்கள் தலைவர் அத்வானி கூட கிறிஸ்தவ கல்வி நிலையத்தில் பயின்றவர்தானாமே.

Robin says:

ஏன் பார்பனர்கள் மட்டும் பெயரில்லாமலேயே வருகிறார்கள்? தவறு செய்பவர்கள்தானே பெயர் சொல்ல பயபடுவார்கள்?

Anonymous says:

//ROBIN
October 1, 2008 3:40 PM
ஏன் பார்பனர்கள் மட்டும் பெயரில்லாமலேயே வருகிறார்கள்? தவறு செய்பவர்கள்தானே பெயர் சொல்ல பயபடுவார்கள்?//
அடேங்கப்பா,என்ன ஒரு வீரம் ,இப்ப்பத்தான் உங்க பிளாக் எங்கிருக்குன்னு போய்ப்பார்த்தேன்!அங்கே மாவீரன் பிளாக்குன்னு போட்டிருந்தது.உடனே ஓடிவந்துட்டேன்.நீங்களும் உங்க வீரமும்!,மக்களே உடனே இவரோட பிளாக் எங்கிருக்குன்னு தேடிக்கண்டு பிடிங்க.அந்த வீரம் வெளஞ்ச மண்ணைக் கண்டுபிடிங்க பார்க்கலாம்!

Anonymous says:

கடைசியா இவங்க வேலையே மதம் மாத்திரதுதான்ன்னு தெரிஞ்சிப் போச்சி!.அதுக்குத்தான் வெள்ளைக்காரன் பணம் கோடிகோடியா அனுப்புறான்.பார்பனர்கள் கல்விக்காக வரிசையில் தான் நின்றார்கள்.ஆனால் உங்கள மாதிரி ஆளுங்க பணத்துக்காக மதம் மாறி இப்பொ தாய் மத்தத்தை காட்டிக் கொடுத்துகிட்டு இருக்கீங்க

Anonymous says:

robin avana nee, neethan antha pathriyara, odunkada ellorum, vanthutayan vanthutan allelooya.

Robin says:

//அடேங்கப்பா,என்ன ஒரு வீரம் ,இப்ப்பத்தான் உங்க பிளாக் எங்கிருக்குன்னு போய்ப்பார்த்தேன்!அங்கே மாவீரன் பிளாக்குன்னு போட்டிருந்தது.உடனே ஓடிவந்துட்டேன்.நீங்களும் உங்க வீரமும்!,மக்களே உடனே இவரோட பிளாக் எங்கிருக்குன்னு தேடிக்கண்டு பிடிங்க.அந்த வீரம் வெளஞ்ச மண்ணைக் கண்டுபிடிங்க பார்க்கலாம்!// - பெயரை சொல்லவே துப்பில்லை. இதில் கிண்டல் கேலி வேறு. வீரம் விழைந்த் மண் தமிழ்நாடையா. உங்களை போல பிரச்சனைகளை தூண்டிவிட்டு வீட்டுக்குள் இருந்து ஜன்னல் வழியாக எட்டி பார்க்கும் கோழைகள் அல்ல நாங்கள். பிளாக் எங்கிருக்குன்னு போயபார்த்தாராம். அடேங்கப்பா அவ்வளவு ஆர்வமா என்ன!

Robin says:

//இப்பொ தாய் மத்தத்தை காட்டிக் கொடுத்துகிட்டு இருக்கீங்க// தாய் மதமா, எது தாய் மதம்? பார்பனர்கள் புகுத்திய மதமா தாய்மதம்?

Anonymous says:

செந்தழல் ரவி,

//அதென்ன "இஸ்லாமிய" தீவிரவாதிகள் என்ற தலைப்பு ?

தீவிரவாதியில கிறிஸ்டீன் தீவிரவாதி, இஸ்லாமிய தீவிரவாதி, இந்து தீவிரவாதி என்று இருக்கா ?//

சாதீயம்ன்னு சொல்லாம நீங்க பார்ப்பனீயம்ன்னு சொல்றத எந்த வகையில சேர்க்கிறதாம்? எந்த சாதிக்காரன் அடிச்சுக்கிட்டாலும் அதன் பெயர் பார்ப்பனீயம் தான் என்று சொல்லும் போது இந்த அறிவு எங்க போவுது? அதையும் நடுநிலையாக சாதீயம்ன்னு தானே சொல்லணும்? உங்களுக்கு அறிவு இல்லாம இல்ல; சந்தர்ப்பவாதமா பயன்படுத்துறீங்க. அது தான் கொஞ்சம் சரியில்ல.

//மூளைச்சலவை செய்யப்பட்ட, மனித உணர்வுகள் கொஞ்சமும் இல்லாத, கொலைபாதகம் செய்ய துணிந்துவிட்ட மிருகத்தை "தீவிரவாதி" என்று மட்டும் அழைக்கலாமே தவிர அவர் சார்ந்துள்ள மதத்தை இணைத்து பார்க்கலாகாது...

அதனால் வெறும் "தீவிரவாதி" என்பது தான் சரி....//

அதே தான் சாதி விஷயத்திலும். உங்களால ஒரு இசை நிகழ்ச்சியக் கூட சாதிக் கண்ணோட்டத்துல தான் பார்க்க முடியுது! இப்போ சமீபத்துல கூட நீங்க "பாப்பாத்திகள்"ன்னு ஒரு பதிவு போடல? எதுக்குங்க இந்த இரட்டை நிலைப்பாடு?

//என்னுடைய இஸ்லாமிய மதத்தை சேர்ந்த சகோதரர்களின் மனம் புண்படாமல் இருக்க நீங்கள் பகிரங்கமாக உங்கள் மன்னிப்பை கேட்பது தான் சரி.//

சரிதான். என்னுடைய பிராமண சகோதரர்கள் மனம் புண்படாமல் இருக்க நீங்கள் பகிரங்கமாக உங்கள் மன்னிப்பை முதலில், எங்கே கேளுங்கள், பார்க்கலாம்.

த்விஜன்

Anonymous says:

//அவர்களுக்கு கல்வி கொடுக்கப்பட்டதால் அவர்கள் வாழ்க்கைதரம் மாறியதால் மற்றவர்களுக்கு ஏற்பட்ட பொறாமையும் ஒரு முக்கியமான காரணம். கிறிஸ்தவர்கள் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள் என்பதும், கிறிஸ்தவர்கள் கணிசமான அளவில் இருக்கும் இடங்களில் கல்விகற்றவர்கள் விகிதம் அதிகமாக இருக்கும் என்பதும் நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை//
ராபின் ஐயா நம்ம நாட்டில் உள்ள முஸ்லீம்களின் நிலைமை ரொம்ப மோசமா இருக்குதாம்.அவங்க கல்வி நிலைமை படுபாதாளத்தில் இருக்காம்.நீங்க ஏன் அவங்களையும் மதம் மாத்தி கல்வியையும்,செல்வத்தையும் தரக்கூடாது.அப்படி செஞ்சா அவங்களும் உங்க திருப் பணிகளை பாராட்டுவாங்களே.அங்கன போனா வெட்டிப் புடுவாங்க அப்படித்தானே.இளிச்சவாயனுங்க இந்துக்கள் தானே.

Robin says:

//robin avana nee, neethan antha pathriyara, odunkada ellorum, vanthutayan vanthutan // ஏற்கனவே தமிழ்நாட்டிலிருந்து குடுமி அறுபட்டு ஓடிய கதை யாருக்கும் தெரியாது என்ற நினைப்பா? இதில் பெயரில்லை என்ற உடன் ஒரு போலி பெயரோடு வந்தால் எனக்கு அடையாளம் தெரியாதா என்ன? சும்மாவா சொன்னார் பெரியார்: பார்பானையும் பாம்பையும் பார்த்தால் பாம்பை விட்டு பார்பானை அடி என்று.

Anonymous says:

//தாய் மதமா, எது தாய் மதம்? பார்பனர்கள் புகுத்திய மதமா தாய்மதம்?//
இல்லை வெள்ளைக்காரன் கொண்டு வந்த மதம்தான் தாய்மதம். அய்யோ,அய்யோ

Robin says:

//அங்கன போனா வெட்டிப் புடுவாங்க அப்படித்தானே.இளிச்சவாயனுங்க இந்துக்கள் தானே.// - இந்துக்கள்(?) இளிச்சவாயனாக இருந்ததால் தானே உங்கள் பார்பன மதத்தை இங்கு புகுத்தி வந்தேறிகள் எல்லாம் தமிழர்களை கொடுமைபடுத்த முடிந்தது. நீங்கள் விதைத்த விஷவிதையினால் தானே இன்னும் தமிழன் ஜாதி சண்டை போடுகிறான். இன்னும் உங்கள் விளையாட்டு நிற்கவில்லையே.

Anonymous says:

//வீரம் விழைந்த் மண் தமிழ்நாடையா.//

ராபின் முண்டம், அது "விழைந்த்" இல்ல; "விளைந்த". தமிழே ஒழுங்காத் தெரியல. இதுல நீ தமிழ்நாட்டைப் பத்திப் பெருமை பேசி தமிழை தயவு கூர்ந்து அசிங்கப்படுத்தாதே.

நான் ஒன்னு சொல்றேன், முடிஞ்சா திருப்பி சொல்லு பாப்போம்.

Ramar loves you
Ramar never fails

சொல்லு?

Anonymous says:

Robin pathriyare,

I am not brahmin, I am pure SC from Theroor, this is my address you can verify (#18,amman koil theru, melur, therror, kanyakumari district), dont divert the issue, if some one speakes on behalf of hindus ,you people divert he is parpanan, I am not. In kanyakumari district all hindu activist are from SC/ST or nadars. from your message we are understanding that one more religeous terrosist in the name of robin is there. In Hinduism not only Brahmins all other casts also there,we live peaceful life. You ppl started converting using this method. In future you ppl wont succeed on that. Jai Bharat.

Anonymous says:

சரி கிருத்துவ மதத்தைப் புகுத்திய உள்ளூர்கார ஏசு யார்?.அல்லது ஏசுவே தமிழர்தானா?.அதையும் உங்க ஆராய்ச்சியில கண்டுபிடிப்பீங்களே.
வெளிநாட்டு மதத்துக்கு உள்ளூர் சாயம் பூசமுடியிலையோ

Robin says:

ஒரு காலத்தில் தாழ்த்தப்பட்டவன் என்று கோயிலுக்குள்ளும் ஏன் நீங்கள் வசித்த வீதிக்குள் கூட விடாமல் துரத்திவிட்டு இப்ப் மட்டும் என்ன இந்துக்கள் என்று குலாவுகிறீர்கள். அப்போது மட்டும் இந்துக்கள் என்று தெரியவில்லையா? இப்ப்போது எண்ணிக்கை வேண்டும் என்பதற்காக இந்துக்கள் தாய்மதம் என்று ஏமாற்றுகிறீர்கள்.

Anonymous says:

ayyo pavam, oruthaniku engirundhu adi vilugudhune therila
dei robin, nee nijamave romba nallavanda :p

Robin says:

//சரி கிருத்துவ மதத்தைப் புகுத்திய உள்ளூர்கார ஏசு யார்?.அல்லது ஏசுவே தமிழர்தானா?.அதையும் உங்க ஆராய்ச்சியில கண்டுபிடிப்பீங்களே.
வெளிநாட்டு மதத்துக்கு உள்ளூர் சாயம் பூசமுடியிலையோ// -

முதலில் பார்பன மதம் தமிழ்நாட்டில் உள்ள மதம் என்பதை நிரூபியுங்கள். பின்னர் மாற்ற விஷயங்களை பற்றி விவாதிக்கலாம்.

Anonymous says:

//ஒரு காலத்தில் தாழ்த்தப்பட்டவன் என்று கோயிலுக்குள்ளும் ஏன் நீங்கள் வசித்த வீதிக்குள் கூட விடாமல் துரத்திவிட்டு இப்ப் மட்டும் என்ன இந்துக்கள் என்று குலாவுகிறீர்கள்.//

dei naye, unoda pirithalum soolchi veliya vandhiruchi pathiya?

makkale, ivana adikka adikka innum neraya unmai veliya kakkuvan pola irukke?

dei robin, unmaiya sollu. nee endha iyakkatha sendhavan?

Anonymous says:

//முதலில் பார்பன மதம் தமிழ்நாட்டில் உள்ள மதம் என்பதை நிரூபியுங்கள். பின்னர் மாற்ற விஷயங்களை பற்றி விவாதிக்கலாம்.//

dei, divert pannadha dee, easu inna thamilara, atha sollu kannu.

Robin says:

//I am not brahmin, I am pure SC from தேரூர்// - மதியாதார் வாசலை மிதியாதே என்பார்கள். இருகாலத்தில் நாய்க்கு கொடுக்கும் மரியாதை கூட உங்களுக்கு கொடுக்காத பார்பனர்களுடன் சேர்ந்துகொண்டு pure SC என்று சொல்ல வெக்கமாயில்லை. அது சரி சூடு சுரனையற்றவர்கள்தானே அவர்களுக்கு தேவை. உங்களை போன்ற முட்டாள்களை அடிபொடிகளாக பயனபடுத்துவதில் பார்பனர்கள் கைதேர்ந்தவர்கள்.

Unknown says:

ராபின்...இங்க இப்ப பார்ப்பான் பிரச்சனை எங்கிருந்து வந்தது????
நீங்கள் இந்துக்களெல்லாம் பார்ப்பான் என்று நினைகிறீர்கள் போல....
பாஜக வேரூன்றி இருக்கும் கன்யாகுமரி, கோவை போன்ற ஊர்களில் எத்தனை சதவிகிதம் பிராமணர்கள்???
சும்மா கக்கூஸ் போக தண்ணி வரலேன்னாலும் பார்ப்பனிய ஏகாதிபத்தியம் நு சொல்லவேண்டியது...
என்ன கொடும சார் இது??? :(((((((

Robin says:

//dei naye, unoda pirithalum soolchi veliya vandhiruchi pathiya?

makkale, ivana adikka adikka innum neraya unmai veliya kakkuvan pola irukke?

dei robin, unmaiya sollu. nee endha iyakkatha sendhavan?//

தெரு நாய் குரைப்பதை போலவே இருக்கிறது. சூரியனை பார்த்து எத்தனை நாய்கள் குரைத்தாலும் சூரியனின் பெருமை குறைந்துவிடுமா என்ன?

Anonymous says:

//ராபின் ஐயா நம்ம நாட்டில் உள்ள முஸ்லீம்களின் நிலைமை ரொம்ப மோசமா இருக்குதாம்.அவங்க கல்வி நிலைமை படுபாதாளத்தில் இருக்காம்.நீங்க ஏன் அவங்களையும் மதம் மாத்தி கல்வியையும்,செல்வத்தையும் தரக்கூடாது.அப்படி செஞ்சா அவங்களும் உங்க திருப் பணிகளை பாராட்டுவாங்களே.அங்கன போனா வெட்டிப் புடுவாங்க அப்படித்தானே.//

idhu sooper "point" (no pun intended) :D

enna robs, correct dhane? ;)

நல்லதந்தி says:

ஹலோ நண்பர்களே இதென்ன கூத்து குழந்தை தன் தகப்பனை இழந்து கண்ணீர் வடிக்கும் படத்தைப் போட்டு இருக்கேன்.அதை பற்றி ஒரு வரி வருத்தம் கூடத் தெரிவிக்காமல் என்ன மதச்சண்டை இது?.பிறகு அனானி நண்பர்கள் வார்த்தையில் மரியாதை தவற வேண்டாம்.மேலேயே திட்டுரவங்க திட்ட ஆனா கெட்டவார்த்தையில்லாமன்னு போட்டு இருக்கேனே பார்க்கலையா?.வாக்குவாதம் இருக்கலாம்.வீண்வாதம் கூடாது!கெட்டவாதமும் கூடாது! :)

Robin says:

//பாஜக வேரூன்றி இருக்கும் கன்யாகுமரி, கோவை போன்ற ஊர்களில் எத்தனை சதவிகிதம் பிராமணர்கள்???// இந்த இடங்களில் எல்லாம் பின்னால் இருந்து இயக்குபவர்கள் பார்பனர்கள் என்பது தெரியாதா என்ன. இந்து முன்னணி தலைவர் யார், பார்பனர் தானே. முன்பு அரசர்களின் பின்னால் இருந்து சதிசெய்த நீங்கள் இப்போது ஒருகாலத்தில் உங்களால் மிருகங்களைபோல நடத்த பட்ட மக்களை அடியாட்களாக வைத்து விளையாடுகிறீர்கள்.

Unknown says:
This comment has been removed by the author.
Unknown says:

////ஹலோ நண்பர்களே இதென்ன கூத்து குழந்தை தன் தகப்பனை இழந்து கண்ணீர் வடிக்கும் படத்தைப் போட்டு இருக்கேன்.அதை பற்றி ஒரு வரி வருத்தம் கூடத் தெரிவிக்காமல் என்ன மதச்சண்டை இது?.பிறகு அனானி நண்பர்கள் வார்த்தையில் மரியாதை தவற வேண்டாம்.மேலேயே திட்டுரவங்க திட்ட ஆனா கெட்டவார்த்தையில்லாமன்னு போட்டு இருக்கேனே பார்க்கலையா?.வாக்குவாதம் இருக்கலாம்.வீண்வாதம் கூடாது!கெட்டவாதமும் கூடாது! :)////
தங்கள் கூற்றுடன் ஒத்துபோகிறேன்....
வெட்கப்படுகிறேன் :(((((((

Robin says:

விவாதம் ஆரோக்கியமாக இருக்கவேண்டுமானால் பின்னூட்டங்கள் மட்டுறுத்தப்படவேண்டும். இங்கே விவாதம் கெட்டுபோனது: காரணம் ஒருசிலர் இடையில் வந்து அநாகரீகமாக நடந்துகொண்டதே. நல்லதந்தி இதை கவனிப்பார் என்று நம்புகிறேன். நானும் சில கடுமையான பின்னூட்டங்களை இட்டதற்கு காரணம் ஒருசிலரின் தனிப்பட்ட தாக்குதலே. பின்னூட்டங்கள் எல்லையை தாண்டினால் மட்டுறுத்துவது நல்லது.

Anonymous says:

//ஹலோ நண்பர்களே இதென்ன கூத்து குழந்தை தன் தகப்பனை இழந்து கண்ணீர் வடிக்கும் படத்தைப் போட்டு இருக்கேன்.அதை பற்றி ஒரு வரி வருத்தம் கூடத் தெரிவிக்காமல் என்ன மதச்சண்டை இது?.பிறகு அனானி நண்பர்கள் வார்த்தையில் மரியாதை தவற வேண்டாம்.மேலேயே திட்டுரவங்க திட்ட ஆனா கெட்டவார்த்தையில்லாமன்னு போட்டு இருக்கேனே பார்க்கலையா?.வாக்குவாதம் இருக்கலாம்.வீண்வாதம் கூடாது!கெட்டவாதமும் கூடாது! :)//

nalla nerathula nalla budhi sonneenga nallathanthi anney. thank you! :)

sorry, robin, konjam unarchivasappattu ellai meeritten. mannikkavum.

aanal, sonna vadhangal athanaiyum apdiye dhan irukku. neenga pesuradhu oruthalaipatchama thaan irukku. kovam theriyudhe thavira nyayam theriyale. nidhanama yosichu parunga.

Unknown says:

சம்பந்தமே இல்லாமல் பிரமணர்களை கேவலமாக பேசியது யார்???
இந்த பதிவுக்கும் பிராமண துவேஷத்திற்கும் என்ன சம்பந்தம்...இப்படி புழுதி வாரி தூற்றிவிட்டு இப்போது பின்னோட்டம் மட்டுருத்தபடவேண்டுமாம்....
ராபின் நீங்கள் எங்கு சென்று பின்னோட்டம் போட்டாலும் இந்த பிரச்சனை வருகிறது...நாமே கூட வேறு ஒரு பதிவில் வாதம் செய்தோம்...ஆனால் உங்கள் பதிலில் மத துவேஷமும், பிராமண துவேஷமும் மட்டுமே உள்ளது...
நீங்களும் உங்கள் வார்த்தைகளை கட்டுபடுத்துங்கள்....
ஓரிருவர் செய்த தப்பிற்கு ஒரு சமூகத்தை தூற்றாதீர்கள்...:((((((((

நல்லதந்தி says:

//aanal, sonna vadhangal athanaiyum apdiye dhan irukku. neenga pesuradhu oruthalaipatchama thaan irukku. kovam theriyudhe thavira nyayam theriyale. nidhanama yosichu parunga.//
நான் பேசறது ஒரு தலைப்பட்சமா இருக்குன்னு ஒத்துக் கொள்ளமாட்டேன்!.ஆனால் உங்கள் வாதத்தில் சாரம் உள்ளது என்பதை ஒத்துக் கொள்கிறேன்

நல்லதந்தி says:

ஓகே கூல் கமல் சார்!.இன்னும் ராபின் சார் ஒரு அனானி சார் கேட்டதற்க்கு பதில் தரவில்லை அதைச் சொல்லுவாரான்னு பாப்போம்! :)

Anonymous says:

//நான் பேசறது ஒரு தலைப்பட்சமா இருக்குன்னு ஒத்துக் கொள்ளமாட்டேன்!.ஆனால் உங்கள் வாதத்தில் சாரம் உள்ளது என்பதை ஒத்துக் கொள்கிறேன்//

ஐயோ, உங்களைச் சொல்லலீங்க நல்லதந்தி அண்ணே. ராபினச் சொன்னேன். அவரு ஒருதலைப்பட்சமா தானே பேசிட்டு வர்றாரு. அவராலேயே மறுக்க முடியாதே! அது தவறு தானே?

கமல் சொல்லிருப்பது போல், அவரு பேச்சில வெறுப்புணர்ச்சி தான் மேலோங்கி இருக்கு. இப்போ இல்ல, எப்போ பின்னோட்டம் போட்டாலும் அவரு இப்படித் தான் செய்யிறாரு. சில சொற்களை பயன்படுத்துவது எப்படி தவறோ, அது போலவே (அதை விடவும்) வெறுப்பை உமிழ்வது பெரும் தவறு.

நான் கோவத்துல பேசுனேன், அதனால மறு நிமிடமே, நிதானமா நீங்கள் சுட்டிக்காட்டியதை யோசித்து, கோபம் தெளிந்து, மன்னிப்பு கோரவும் முடிந்தது. அவரு வெறுப்புல பேசுறாரு. கோபம் கொள்ளலாம், வெறுப்பு கொள்ளக் கூடாது, பகை கூடவே கூடாது.

Robin says:

//உங்கள் பதிலில் மத துவேஷமும், பிராமண துவேஷமும் மட்டுமே உள்ளது...// காரணம் உங்களிடம் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான துவேஷம் உள்ளதால்.
//சம்பந்தமே இல்லாமல் பிரமணர்களை கேவலமாக பேசியது யார்???// நான் கேட்டது ஏன் பார்பனர்கள் பெயரில்லாமல் வருகிறார்கள் என்று. என் அனுபவத்தை பொறுத்தவரை பெயரில்லாமல் வந்து அநாகரீகமாக வார்த்தைகளை கொட்டுபவர்கள் பெரும்பாலும் பார்ப்பனர்களே. நேரில் ரொம்ப டீசன்ட் போல் நடந்து கொள்ளும் இவர்கள் இணையதளத்தில் மட்டும் ஏதாவது முகமூடியை போட்டுக்கொண்டு மிக அநாகரீகமாக நடந்து கொள்வார்கள். ஆங்கில இணைய தளத்தில் இவர்களின் கொட்டம தாங்காது. இதில் கேவலம் என்பது எங்கிருந்து வந்தது? அதன்பிறகு நான் எழுதிய விமர்சனங்களுக்கு காரணம் என்மீது தனிப்பட்ட முறையில் தாக்குதல் நடத்தப்பட்டதே.

Robin says:

//இன்னும் ராபின் சார் ஒரு அனானி சார் கேட்டதற்க்கு பதில் தரவில்லை அதைச் சொல்லுவாரான்னு பாப்போம்// - அனானி சார் கெட்ட எந்த கேள்விக்கு பதில் சொல்லவேண்டும் என்று தெரிவிக்கவும்.

Unknown says:

நான் எங்கே அய்யா கிருஸ்துவர்களையும் முஸ்லீம் மதத்தையும் துவேஷித்தேன்....நான் கூறியதற்கு ஆதாரம் இருந்தால் காட்டவும்????
ஆதாரம் இல்லை என்றால் மன்னிப்பு கேட்கவும்>.....
// நான் கேட்டது ஏன் பார்பனர்கள் பெயரில்லாமல் வருகிறார்கள் என்று. என் அனுபவத்தை பொறுத்தவரை பெயரில்லாமல் வந்து அநாகரீகமாக வார்த்தைகளை கொட்டுபவர்கள் பெரும்பாலும் பார்ப்பனர்களே. நேரில் ரொம்ப டீசன்ட் போல் நடந்து கொள்ளும் இவர்கள் இணையதளத்தில் மட்டும் ஏதாவது முகமூடியை போட்டுக்கொண்டு மிக அநாகரீகமாக நடந்து கொள்வார்கள். ஆங்கில இணைய தளத்தில் இவர்களின் கொட்டம தாங்காது. இதில் கேவலம் என்பது எங்கிருந்து வந்தது?//
எதையும் உறுதிபட தெரியாமல் பேசக்கூடாது????
உங்களுக்கு உலகத்திலேயே பிடிக்காத ரெண்டு சொல் உண்டு என்றால் அது பார்பான் மற்றும் ஹிந்து தான்னு நெனைக்கிறேன்....:))))
உங்களோட இனிமேலும் பேசி பயனில்லை...தங்கள் பணி தொடரட்டும்

Robin says:

//ஐயோ, உங்களைச் சொல்லலீங்க நல்லதந்தி அண்ணே. ராபினச் சொன்னேன். அவரு ஒருதலைப்பட்சமா தானே பேசிட்டு வர்றாரு. அவராலேயே மறுக்க முடியாதே! அது தவறு தானே?// நீங்கள் ஒரு பக்க நியாயத்தை பேசும்போது மறு பக்கமுள்ள நியாயத்தை நான் பேசினேன் இதில் என்ன தவறு இருக்கிறது?

Robin says:

//கமல் சொல்லிருப்பது போல், அவரு பேச்சில வெறுப்புணர்ச்சி தான் மேலோங்கி இருக்கு. இப்போ இல்ல, எப்போ பின்னோட்டம் போட்டாலும் அவரு இப்படித் தான் செய்யிறாரு. சில சொற்களை பயன்படுத்துவது எப்படி தவறோ, அது போலவே (அதை விடவும்) வெறுப்பை உமிழ்வது பெரும் தவறு.// வெறுப்பு என்மீது உமிழப்படும்போது நான் வேறு என்ன செய்யமுடியும்?

Anonymous says:

//நான் கேட்டது ஏன் பார்பனர்கள் பெயரில்லாமல் வருகிறார்கள் என்று.//

adhaththaan dhisai thiruppum muyarchinu solrom.

"epporul yaryarvai...arivu", so, peyarodu vandhal enna peyarindri vandhal enna? karuthai parungappu.

melum, neenga mattum ennavam? verum peru dhan iruku? profile-la no other inparmason! :p it's like pot calling the kettle black.

//காரணம் உங்களிடம் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான துவேஷம் உள்ளதால். //

ippo mattum muslimsa thunaikku kooppittukkanga! muslimsukku edhirana christiansin dhuvesham ulagam arindhadhu. varalaru sollum crusades patri.

sari, adhu pogattum. hindhukkal dhuvesham kondavargalnu oru pechukku vechikkitta kooda, unga madham dhan anbin seydhiyach cholra madhamnu sollikkireengale. appo adhellam summa lululaikku dhaannu othukkireengala?

Anonymous says:

Robin pathriyare,


For your information, hindu munnani was founded by Thanu linga NADAR from kanyakumari, not by any parpanan

Robin says:

//unga madham dhan anbin seydhiyach cholra madhamnu sollikkireengale. appo adhellam summa lululaikku dhaannu othukkireengala?// - அன்னை தெரசாவை பற்றி கேள்வி பட்டதுண்டா? உங்கள் ஆட்களால் கொல்லப்பட்ட கிரகாம் ஸ்டைன்ஸ்-இன் மனைவி அந்த கொலைகாரர்களை மன்னித்து நினைவிருக்கிறதா? இதுதான் கிறிஸ்தவம்.
என்னை பொறுத்தவரை காரசாரமாக விவாதிப்பேனே தவிர தனிப்பட்ட முறையில் யாரையும் பகைப்பதில்லை. அதே நேரம் கிறிஸ்தவர்களின் பொறுமையையும் அன்பையும் advantage ஆக எடுத்துக் கொண்டு கூட்டம் கூட்டமாக வந்து தாக்கினால் நாங்கள் வேறு விதமாக செயல்படும் நிலை வரலாம்.

Anonymous says:

//வெறுப்பு என்மீது உமிழப்படும்போது நான் வேறு என்ன செய்யமுடியும்?//

adhan kekkuren. "ivargalai mannithu vidum, avargal ariyamal seygirargal" endru solleetu, marukannatha thaane kaattanum neenga! adhavadhu, ungalukku meyyalume ullukkulla veruppunarchi illainaa, unga madham bodhikkura anba neenga nijamave purinjirukkeenganaa.

(unga madhamUM nalladha thaan solludhu. naan konjam bible vasichirukken. neenga dhaan veruppa kakkureenga.)

innonnu, "unga madhamUM nalladha solludhu" endru othukkura manappanmai oru hindhuvaana enakku irukku, ennaala mudiyum. ungalukku, adhe madhiri hindu madhathula irukkura nalladha othukka manasu varadhu, mudiyadhu. adhu dhaan vidhiyasam.

மணிகண்டன் says:

hello sir, let us go to the content of this post. You should admonish the facilities and security that are being provided for these festivals. This has been happenning quite a lot in the past few years. And we do not see the literacy in people's attitude during any such crisis. and also the government does not take any measures to stop these incidents.And i don't think that a muslim fundamentalist needs to start these rumours. It can just be someone who is bored with life.

And your way of dealing with anti-hindu or brahministic post is not really the best way.


Robin :- your responses started of brilliantly and then it was amusing. And your analysis and inference that all these anonies are brahmins is absolutely point on. Where did you learn these investigative skills ? Can you please share it with us.

Robin says:

நான் கிறிஸ்தவத்தை பின்பற்றவேண்டும் என்று எதிர்பார்க்கும் நீங்கள் ஏன் நீங்கள் உங்கள் மதத்தை பின்பற்றுகிறீர்களா என்று சிந்தித்து பார்க்கவில்லை?
//innonnu, "unga madhamUM nalladha solludhu" endru othukkura manappanmai oru hindhuvaana enakku irukku, ennaala mudiyum. ungalukku, adhe madhiri hindu madhathula irukkura nalladha othukka manasu varadhu, mudiyadhu. adhu dhaan vidhiyasam.// - பகவத் கீதையை நானும் படித்துள்ளேன் அதில் உள்ள நல்ல கருத்துக்களையும் கண்டுள்ளேன். மதங்களை பற்றி விவாதிக்க எனக்கு இன்று நேரம் இல்லை.

Robin says:

// And your analysis and inference that all these anonies are brahmins is absolutely point on. Where did you learn these investigative skills ? Can you please share it with us.// அனுபவம்தான் காரணம்.

Anonymous says:

//கிறிஸ்தவர்களின் பொறுமையையும் அன்பையும் advantage ஆக எடுத்துக் கொண்டு கூட்டம் கூட்டமாக வந்து தாக்கினால் நாங்கள் வேறு விதமாக செயல்படும் நிலை வரலாம்.//

யோவ் குல்லா, முதல்ல கிறுத்துவன் மாதிரி ஸீன் போடுறத நிறுத்து. கிறுத்துவமும் யூதமும் இந்துமதமும் கூட்டணி சேர்ந்து உம்மைப் போன்ற தீவிரவாதிகளுக்கு ஆப்பு அடிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை!

Robin says:

//For your information, hindu munnani was founded by Thanu linga NADAR from kanyakumari, not by any parpanan/
நான் கேட்டது இந்து முன்னணியின் தலைவரை பற்றி தொடங்கியது பற்றி அல்ல. அது சரி சற்று முன் SC சொல்லிவிட்டு தற்போது இந்து நாடார் என்று சொல்வது ஏன்?

Robin says:

//யோவ் குல்லா, முதல்ல கிறுத்துவன் மாதிரி ஸீன் போடுறத நிறுத்து. கிறுத்துவமும் யூதமும் இந்துமதமும் கூட்டணி சேர்ந்து உம்மைப் போன்ற தீவிரவாதிகளுக்கு ஆப்பு அடிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை!// திரும்பவும் தெருநாய்கள் அனுமதிக்கப்பட்டது ஏன்?

Robin says:

//யோவ் குல்லா, முதல்ல கிறுத்துவன் மாதிரி ஸீன் போடுறத நிறுத்து. கிறுத்துவமும் யூதமும் இந்துமதமும் கூட்டணி சேர்ந்து உம்மைப் போன்ற தீவிரவாதிகளுக்கு ஆப்பு அடிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை!// திரும்பவும் தெருநாய்கள் அனுமதிக்கப்பட்டது ஏன்?

Anonymous says:

//நீங்கள் ஒரு பக்க நியாயத்தை பேசும்போது மறு பக்கமுள்ள நியாயத்தை நான் பேசினேன் இதில் என்ன தவறு இருக்கிறது?//

aanal, neenga eppodhume adhe "maru pakkam" ulla niyayathai thaane pesureenga.

aen, hindhukkal pakkam niyayame irukkadha? adhai ennaikkavadhu sollirukkeengala? (pala hindhukkal, kavi gumbalaik kandikkath thaan seygirom. neenga eppadiyaavadhu conversion pannath thudikkira kayavargalai kandippeengala?) adhe madhiri, bramanargalil nallavargale irukka mudiyadha? neenga nadunilaiya ennaikkavadhu pesirukkeengala? nenjath thottu sollunga. so, to each his own.

"avangala nirutha sollu, nan niruthuren" endru dhaan naam ellaarume sollikkondiruppom.

madham mattum endrirundha indhap padhivil kooda, thevai illamal sadhiyai nuzhaithadhu neengal dhaane? ivvishayathil neengal thaniyaga illai, missionary makkal kalam kalamaga idhai thaan seydhu varugirargal - divide and rule. adhai hindhukkal purindhu kondu vegu natkal aagivittadhu.

Anonymous says:

Robin mannavare,

I always put the subject as name, I started with ALLEYLLOOYA (remeber?), now hindu nadar. next robin kulla, un pirithu alum sootchi edupadathu le.

Anonymous says:

//நான் கிறிஸ்தவத்தை பின்பற்றவேண்டும் என்று எதிர்பார்க்கும் நீங்கள் ஏன் நீங்கள் உங்கள் மதத்தை பின்பற்றுகிறீர்களா என்று சிந்தித்து பார்க்கவில்லை?//

hindhuvaai iruppadhaal dhaan ivvalavu porumai kaakkirom.

Anonymous says:

//திரும்பவும் தெருநாய்கள் அனுமதிக்கப்பட்டது ஏன்?//

ம்ம்.. உங்களை மாதிரி வெறி நாய்களோடு சண்டை போடுறதுக்கு பின்ன யாரை அனுமதிக்கனும்...

நீ மட்டும் ஒருத்தரை வந்தேறீன்னு தனிமனித தாக்குதல் நடத்தலாம்,நாங்க நடத்துன தெரு நாயா? இதுதான்யா உங்க நியாயம்!

Anonymous says:

//கிறிஸ்தவர்களின் பொறுமையையும் அன்பையும் advantage ஆக எடுத்துக் கொண்டு கூட்டம் கூட்டமாக வந்து தாக்கினால் நாங்கள் வேறு விதமாக செயல்படும் நிலை வரலாம்.//

this applies to everyone, dude. so, you better stop wagging your tongue irresponsibly about other religions.

Anonymous says:

ராபின் நீ ஒரு கிருஸ்துவன் இல்லை. உண்மையான கிருஸ்துவன் இவ்வாறு பேசமாட்டான். நீ ஒரு துலுக்கன்.துலுக்கனை எங்கள் கிருஸ்துவ ஜார்ஜ் புஷ் அடித்து துவைப்பதை விரும்பாத நீ கிருஸ்துவ வேடம் போடுகிறாய்

Anonymous says:

//Anonymous Anonymous said...

செந்தழல் ரவி,

//அதென்ன "இஸ்லாமிய" தீவிரவாதிகள் என்ற தலைப்பு ?

தீவிரவாதியில கிறிஸ்டீன் தீவிரவாதி, இஸ்லாமிய தீவிரவாதி, இந்து தீவிரவாதி என்று இருக்கா ?//

சாதீயம்ன்னு சொல்லாம நீங்க பார்ப்பனீயம்ன்னு சொல்றத எந்த வகையில சேர்க்கிறதாம்? எந்த சாதிக்காரன் அடிச்சுக்கிட்டாலும் அதன் பெயர் பார்ப்பனீயம் தான் என்று சொல்லும் போது இந்த அறிவு எங்க போவுது? அதையும் நடுநிலையாக சாதீயம்ன்னு தானே சொல்லணும்? உங்களுக்கு அறிவு இல்லாம இல்ல; சந்தர்ப்பவாதமா பயன்படுத்துறீங்க. அது தான் கொஞ்சம் சரியில்ல.

//மூளைச்சலவை செய்யப்பட்ட, மனித உணர்வுகள் கொஞ்சமும் இல்லாத, கொலைபாதகம் செய்ய துணிந்துவிட்ட மிருகத்தை "தீவிரவாதி" என்று மட்டும் அழைக்கலாமே தவிர அவர் சார்ந்துள்ள மதத்தை இணைத்து பார்க்கலாகாது...

அதனால் வெறும் "தீவிரவாதி" என்பது தான் சரி....//

அதே தான் சாதி விஷயத்திலும். உங்களால ஒரு இசை நிகழ்ச்சியக் கூட சாதிக் கண்ணோட்டத்துல தான் பார்க்க முடியுது! இப்போ சமீபத்துல கூட நீங்க "பாப்பாத்திகள்"ன்னு ஒரு பதிவு போடல? எதுக்குங்க இந்த இரட்டை நிலைப்பாடு?

//என்னுடைய இஸ்லாமிய மதத்தை சேர்ந்த சகோதரர்களின் மனம் புண்படாமல் இருக்க நீங்கள் பகிரங்கமாக உங்கள் மன்னிப்பை கேட்பது தான் சரி.//

சரிதான். என்னுடைய பிராமண சகோதரர்கள் மனம் புண்படாமல் இருக்க நீங்கள் பகிரங்கமாக உங்கள் மன்னிப்பை முதலில், எங்கே கேளுங்கள், பார்க்கலாம்.

த்விஜன்//

சூப்பர் பதில் எங்கப்பா செந்தழல் ரவி?

Anonymous says:

//கிறிஸ்தவர்களின் பொறுமையையும் அன்பையும் advantage ஆக எடுத்துக் கொண்டு கூட்டம் கூட்டமாக வந்து தாக்கினால் நாங்கள் வேறு விதமாக செயல்படும் நிலை வரலாம்.//

this applies to everyone, dude. so, you better stop wagging your tongue irresponsibly about other religions.

follow your religion peacefully, and let others follow theirs peacefully too.

rest assured, as long as you don't disrupt this peace, if some so-called 'hindu' disrupts your peace, the rest of us true hindus will surely condemn such acts.

but if you're genuine as well, you must also be willing to condemn the acts of missionaries who spoil the internal peace of the hindu religion by their conversion agenda and other disruptive practices and talks.

if you're willing to come half way, i'm also willing to come half way, so we could meet at the centre.

people living in glass houses should not throw stones at others. each religion has seen its own share of bloodbaths, so in a way all of us are living in glass houses, so keep that in mind before condemning hinduism alone.

Anonymous says:

///எங்கள் கிருஸ்துவ ஜார்ஜ் புஷ் அடித்து துவைப்பதை//

தீவிரவாதத்திற்கு ஆப்பு வைக்கும் அண்ணன் ஜார்ஜ் புஷ் வாழ்க!

Anonymous says:

எங்கள் தானைபடை தலைவர் ராபின் வாழ்க

Anonymous says:

ராபினுக்கு உம்மா

Anonymous says:

ஏசு வருகிறார் ஏசு அழைக்கிறார் உங்கள் பாவங்களை துட்டு வாங்கி கழியுங்கள்

Anonymous says:

\/Blogger மணிகண்டன் said...

hello sir, let us go to the content of this post. You should admonish the facilities and security that are being provided for these festivals. This has been happenning quite a lot in the past few years. And we do not see the literacy in people's attitude during any such crisis. and also the government does not take any measures to stop these incidents.And i don't think that a muslim fundamentalist needs to start these rumours. It can just be someone who is bored with life.

And your way of dealing with anti-hindu or brahministic post is not really the best way.


Robin :- your responses started of brilliantly and then it was amusing. And your analysis and inference that all these anonies are brahmins is absolutely point on. Where did you learn these investigative skills ? Can you please share it with us.

this guy must be a stupid , already he has witnessed the same so many times by writing badly about ganani by comparing his caste identities.

mr manikandan first reform yourself and then come for debate

Anonymous says:

//NallaSivam//

அப்ப வெள்ளைக்குள் ஒரு ராபின் குல்லா,
இப்ப காவிக்குள் ஒரு நல்லசிவக் குல்லா!

சூப்பரப்பு!

Anonymous says:

NallaSivam sorry

QUOTE பண்ணும் போது // // இடையில் அடிக்கவும் தேவையில்லா கன்பியூசன்!

Anonymous says:

தொழுகைக்கு வாடா பிறை தெரியுதாம் பிறையை பார்த்தபின் இந்தியாவில் ஏதாவது இடத்தில் குண்டு வைக்கோணும். இது தான் இஸ்லாம்

Anonymous says:

//இந்து மதத்திற்கு மாறாத ஜைனர்களையும் பௌத்த மதத்தினரையும் கழுவிலேற்றி கொன்ற கதை தெரியாதுபோல// அண்ணே.... ரொம்ப நல்லா பேசுறீங்க... ஆனா கொஞ்சம் படிச்சுட்டு பேசினா இன்னும் நல்லா இருக்கும். உணர்ச்சி வசப்பட்டு பேசி டென்ஷன் ஆகாதீங்க. உடம்புக்கு கெடுதி. சரியா?
இன்னும் ஒரு முக்கியமான விஷயம், அப்படி ஒரு சம்பவம் நடந்தது பற்றிய வரலாற்று ரீதியான கற்பனையேயன்றி, உண்மை இல்லை. வரலாறைத் ஆராய்ச்சி நோக்குடன் அறிய விருப்பமும், பொருமையும் இருந்தால் திரு. ஜெயமோகனின் இந்த தர்க்கரீதியான கட்டுரையைப் படியுங்கள்.
"நமக்குக் கிடைப்பவை புராணங்களும் இலக்கியச் செய்திகளுமே. அவற்றை நடுநிலையில் நின்று ஆராயும் வரலாற்றாய்வுமுறை நம்மிடம் இல்லை. நமது அரசியல் காழ்ப்புகளையே ஆய்வுகளாக ஆக்கும் நோக்கே இங்கு மிகுந்திருந்தது. ஆரம்பகால ஆங்கிலேய வரலாற்றாசிரியர்கள் இந்த மதமோதல்களை மிகைப்படுத்த முயன்றார்கள். அதற்குக் காரணம் ஒன்று அவர்கள் அறிந்த ஐரோப்பிய மதமோதல்கள். இன்னொன்று அவர்களுடைய பிரித்தாளும் உள்நோக்கம். நம் மார்க்ஸிய வரலாற்றாய்வாளர்களும் திராவிட வரலாற்றாய்வாளார்களும் தங்கள் அரசியல் உள்நோக்கங்களையும் காழ்ப்புகளையும் வரலாற்றில் ஏற்றி இன்று அடிப்படைகளையே ஆரம்பத்தில் இருந்து மீண்டும் விவாதித்து உருவாக்கிக் கொண்டுவரவேண்டிய நிலைக்கு வரலாற்றாய்வை தள்ளிவிட்டிருக்கிறார்கள்.

இரு உதாரணங்கள். மதுரையில் எண்ணாயிரம் சமணர்களை கழுவில் ஏற்றியதாகச் சொல்லப்படும் புராணம். மதுரை அருகே ஒரு ஊரைக்காட்டி இங்குதான் எண்ணாயிரம் சமணர்கள் கழுவில் ஏற்றப்பட்டார்கள் என்று சொல்வதுண்டு. அந்த சாம்பலும் எலும்புகளும் அங்கே கிடப்பதைப் பார்த்துவிட்டு வந்ததாக்க கூட பலர் எழுதியிருக்கிறார்கள். ஆயிரம் வருடம் கழித்து! கடந்த முப்பதாண்டுகளில் படிப்படியாக தமிழ்நாட்டுச் சமணர்கள் கொன்றே அழிக்கப்பட்டதாகவும், சமண ஆலயங்கள் இடித்தே இல்லாமலாக்கப்பட்டதாகவும் எந்த விவாதமும் இல்லாமல், எந்த ஆதாரமும் அளிக்கப்படாமல் ‘நிறுவ’ப்பட்டுவிட்டிருக்கிறது. ‘தீராநதி’ அல்லது ‘புதியபார்வை’ யை படித்தால் நாலைந்து இதழ்களுக்கு ஒருமுறை ஒருவர் இந்த ‘வரலாற்று உண்மை’யை சொல்வதைக் காணலாம். இதை மறுப்பவர் இந்துவெறியர் என்பதே அவர்களின் ஒரே வாத உத்தியாக இருக்கும்.

புராணம் பொய்யாக இருக்காது என்பதே என் எண்ணம். அது ஒருவகை வரலாறு. கண்டிப்பாக சைவ சமண மதப்போர் உக்கிரமாகவே நிகழ்ந்திருக்கும். சமணர்கள் கழுவில் ஏறியிருப்பார்கள். ஆனால் அது பிடித்து கழுவில் ஏற்றி அழித்தொழிக்கும் ஐரோப்பிய அல்லது அரேபிய மதப்போர் அல்ல. அது ஒரு மரபு. மதங்களுக்குள் பொதுவிவாதம் நிகழ்வது என்பது மீண்டும் மீண்டும் நம் மரபில் குறிப்பிடப்பட்டுள்ளது. மதவிவாதத்தில் தோற்றவர் கழுவிலேறுவதைப் பற்றியும் நாம் காண்கிறோம். எண்ணாயிரம் என்ற சொல் எண்ணிக்கையைக் குறிக்காது எண்ணாயிரம் நாலாயிரம் போன்ற குலப்பெயர்கள் நமது வணிகர்கள் மற்றும் வேளாளர்கள் [பொதுவாக வைசியர்கள்] நடுவே உண்டு என்ற தகவலைக் கூட நமது ஆய்வாளர்கள் பொருட்படுத்தியதில்லை

சரி, ஒருபேச்சுக்காக அத்தகைய விவாதமே மோசடியானது என்று வைத்துக் கொண்டாலும்கூட ஒரு உண்மை நிலைநிற்கிறது. தமிழகமெங்கும் அதன்பின் பலநூறு வருடம் சமணரும் சமணக்கோயில்களும் எந்தவிதமான சிக்கல்களும் இல்லாமல் இருந்திருக்கின்றன. மதுரையைச் சுற்றியுள்ள சமண வழிபாட்டுதலங்கள் தொடர்ந்து இயல்பாகவே இயங்கியிருக்கின்றன. உளுந்தூர்பேட்டையில் அப்பாண்டநாதர் கோயில் இன்றும் நல்ல நிலையில் இருக்கத்தான் செய்கிறது. சமணர்களின் எண்ணிக்கை குறையக் குறைய கோயில்கள் கைவிடப்பட்டு பல நூறு வருடங்களில் பராமரிப்பில்லாமல் மெல்ல மெல்லத்தான் அழிந்திருக்கின்றன. திருநெல்வேலி ஸ்டேட் மானுவல் எழுதிய எச்.ஆர்.பேட்ஸ் வள்ளியூரைச் சுற்றி அப்படி கைவிடப்பட்டு கிடந்த பல சமண ஆலயங்களைப் பற்றிச் சொல்கிறார். பல ஆலயங்கள் பின்னர் இந்து ஆலயங்களாக ஆகியிருமிருக்கலாம். பல ஆலயங்களில் இரு மதவழிபாடும் ஒரேசமயம் நிகழ்ந்திருக்கிறது.

சமணப்பெண்டிரை கற்பழிக்க நாயன்மார்கள் தூண்டினர் என்று ஒரு ‘ஆராய்ச்சி’ இன்னொரு உதாரணம். ‘அமண் சமணர் கற்பழிக்க திருவுளமே’ என்ற வரியில் இருந்து எழுந்த நச்சுக்கற்பனை. கற்பழிப்பு என்ற சொல்லாட்ச்¢ தமிழில் எப்போதுவந்தது என்ற அறிதல் இல்லை. கற்பு என்றால் கற்றல் என்ற சொல்லில் இருந்து வந்த கல்விநிலை என்று பொருள்படும் சொல் என்ற ஞானம் இல்லை. [எஸ்.ராமச்சந்திரன் எழுதிய ‘கற்பழிக்கத் தூண்டிய கவிதை’ என்ற கட்டுரையில் இதை மிக விரிவாக விளக்கியிருக்கிறார்]

திண்டிவனம் அருகே மேல்சித்தமூரில் இப்போதும் சமணர்களின் தென்னக தலைமை மடம் உள்ளது. பல்லவர் முதல் நாயக்கர் வரை ஆண்டகாலத்தில் அவர்கள் ஜைனக்காஞ்சியில்தான் இருந்தார்கள். நவாப் ஆட்சிக்காலத்தில்தான் மேல்சித்தமூருக்கு மடம் மாற்றப்பட்டது. பிரம்மாண்டமான அழகிய கோயில் இங்கு உள்ளது. எந்தச் சிதைவும் இன்றி. எல்லா மன்னர்களும் நிவந்தம் அளித்திருக்கிறார்கள். திருவிழாக்கள் நடந்திருக்கின்றன. பத்தொன்பதாம் நூற்றாண்டுவரை சமணர்கள் நிறைந்து வாழ்ந்தது இந்த ஊர். இப்போது சமணர் எண்ணிக்கை மிக்க குறைவு. வீடுகள் கைவிடபப்ட்ட வெறும் தெருக்கள்.

நான் அங்கே மடத்துக்குச் சென்று மடாதிபதியிடம் உரையாடியிருக்கிறேன். சமணர் எண்ணிக்கை குறைவது அவர்கள் இந்துக்களாக மாறுவதனாலும் திருமணம் முதலிய சடங்குகளுக்காக அவர்கள் ஊர் விட்டு போவதனாலும்தான் என்றார். தொண்டைமண்டல முதலியார்கள் அனைவருமே சமணர்களாக இருந்து சில நூற்றாண்டுகளுக்குள் மாறிச் சென்றவர்கள் என்று சொன்ன அவர் கழுவேற்ற ஐதீகத்தை கடுமையாக மறுத்தார். அது சைவர்கள் தங்கள் வெற்றிக்காக உருவாக்கிய கதைமட்டுமே என்றார்.

காரணம் அச்சம்பவம் குறித்து தோற்றவர்கள் தரப்பில் ஒரு ஆவணம் கூட இல்லை. இத்தனைக்கும் கல்வியை அடிப்படையாக்க கொண்ட சமணம் விரிவான ஆவணப்பதிவை வழக்கமாக்க கொண்டது. சமணத்தின் வரலாறு அதன் தென்னகத் தலைநகர்களான சிரவணபெலகொளா, மற்றும் முடுபத்ரே மடங்களில் தெளிவாகவே பேணப்படுகிறது என்றார். சமணரைக் கொன்றழித்த கதைகளை எழுதும் எவருக்குமே அதற்காகச் சமணரைப்பற்றி ஒரு ஆய்வுசெய்துபார்க்கலாம் என்ற எண்ணம் இல்லை!"

Anonymous says:

//அதே நேரம் கிறிஸ்தவர்களின் பொறுமையையும் அன்பையும் advantage ஆக எடுத்துக் கொண்டு கூட்டம் கூட்டமாக வந்து தாக்கினால் நாங்கள் வேறு விதமாக செயல்படும் நிலை வரலாம்.//
அன்பா! அப்படின்னா.வட அமெரிக்க நாடுகளிலும்,தென்னமரிக்க நாடுகளிலும் ஆஃப்ரிக்க நாடுகளிலும் மதம் வளர்க்க அனபைப் அவர்கள் போதித்த கதையை சொல்லுவீர்களா?அல்லது குருஸ்ஸடைப் போர் என்ற விதத்தில் மேற்க்கு ஆசிய நாடுகளில் உள்ள முஸ்லீம்களின் மேல் அன்பைப் போதித்த கதையைச் சொல்வீர்களா?

நல்லதந்தி says:

நான் இப்பதான் வந்தேன் அதுக்குள்ளே இத்த்னை பின்னூட்டங்களா?.என்னுடைய இடுகை பொதுவா 10க்கு ஒன்பது என்கின்ற வகையில் தமிழ்மணத்திலும் தமிழிஷிலேயும் ஹிட்டாயிருக்கு .ஆனா அதுக்கெல்லாம் இதுவரைக்கும் மொத்தமா சேர்த்தியே இத்தனை பின்னூட்டங்கள் வந்ததில்லை சாமிகளா?மதம் ஒரு போதைஎன்று கேள்விப்பட்டு இருக்கேன்.இவ்வளவு போதையா?

Anonymous says:

reported to blogger.com. get ready to ban soon.

நல்லதந்தி says:

பிரகாஷ் சார் உங்க பின்னூட்டம் ஒரு தெளிவாவும் முக்கியமா பெரிசாவும் இருக்கும் போலிருக்கு .ஆனா நான் இன்னும் படிக்கலை.பிறகு படிச்சி விமர்சனம் சொல்றேனே!

நல்லதந்தி says:

//ANONYMOUS
October 1, 2008 9:11 PM
reported to blogger.com. get ready to ban soon.//

யாருப்பா இந்த அனானி.நாங்க என்ன இப்ப வெடிகுண்டு தயாரிக்கறதப்பத்தியா பேசிக்கிட்டு இருக்கிறோம்.அப்படி தடை பண்ணினா பண்ணிகிட்டு போகட்டும் நீங்க கவலைப் படாதீங்க!

Anonymous says:

//இந்து மதத்திற்கு மாறாத ஜைனர்களையும் பௌத்த மதத்தினரையும் கழுவிலேற்றி கொன்ற கதை தெரியாதுபோல//

இது டூபாக்கூர் மேட்டர் என்பது ஒருபுறமிருக்க இதுபற்றி குற்றம்சாட்டுபவர்கள் வரலாற்றின் காட்டுமிராண்டிதனமான பக்கங்களுக்கு சொந்தக்காரர்கள் என்பது விநோதமானது.

Muslims Perpetrate Worst Holocaust in History

According to the famous and universally respected historian Will Durant, Muslims committed the worst genocide in history.

Will Durant argued in his 1935 book "The Story of Civilization: Our Oriental Heritage" (page 459):

“ The Mohammedan conquest of India is probably the bloodiest story in history. The Islamic historians and scholars have recorded with great glee and pride the slaughters of Hindus, forced conversions, abduction of Hindu women and children to slave markets and the destruction of temples carried out by the warriors of Islam during 800 AD to 1700 AD.Millions of Hindus were converted to Islam by sword during this period."

There are other historians who have addressed this Muslim slaughter of Hindus, and thye place the number of dead at 80 to 100 million:

Prof. K.S. Lal, suggests a calculation in his book Growth of Muslim Population in Medieval India which estimates that between the years 1000 AD and 1500 AD the population of Hindus decreased by 80 million.Even those Hindus who converted to Islam were not immune from persecution, which was illustrated by the Muslim Caste System in India as established by Ziauddin al-Barani in the Fatawa-i Jahandari.[3] where they were regarded as "Ajlaf" caste and subjected to severe discrimination by the "Ashraf" castes.[4]

Aurangzeb, one of the last Muslim emperors had 10,000 Hindus massacred everyday for an entire year. He alone was responsible for the massacre of at least 3,650,000 Hindus and destruction of more than 11,000 Hindu temples. William Durant, author of the voluminous "Story of Civilization" has described the Muslim conquests in India as constituting the saddest and goriest chapter in human history. Muslims have destroyed and looted the whole country and have killed countless innocent Hindus in the process.

For greater detail, try reading Will Durant's The Story of Civilization, Vol. I, Our Oriental Heritage, New York, 1972; K. S. Lal's The Legacy of Muslim Rule In India [http://voi.org/books/tlmr/].

நன்றி:Ali Eats Swine

இதனை பெருமையாக முஸ்லிம்கள் எழுதி வைத்துவிட்டு போயிருக்கின்றனர்.

கிருத்தவர்களுக்கும் இவர்களுக்கும் உள்ள வேறுபாடு இதுதான். இந்தியக்கிருத்துவன் வெள்ளைக்காரனும் தன் மதத்துக்காரன் என்பதால் ஆங்கிலேய ஆட்சி சூப்பர் எனச் சொல்வதில்லை, ஆதரிப்பதில்லை.

ஆனால் இந்திய முஸ்லிம் வேறு நாட்டு முஸ்லிமிடம் உதை வாங்கினாலும் அவனைத்தான் ஆதரிப்பான். அரேபியா முஸ்லிம் படையெடுப்பாளர் செய்த தவற்றை எல்லாம் நியாப்படுத்துவார்கள்.ஓளரங்ககசீப் சிறந்த அரசன் என்பார்கள்.இந்தியாவிலிருந்து பிரிவினையின் போது பாகிஸ்தான் போன முஸ்லிம்கள் முஜாஹிர்கள் என்ற அழைக்கப்பட்டு பாகிஸ்தானியர்களிடம் செருப்படி வாங்கியும் இந்திய முஸ்லிம்களுக்கு பாகிஸ்தான் பாசம் போகவில்லை.

Madhu Ramanujam says:

//கிருத்தவர்களுக்கும் இவர்களுக்கும் உள்ள வேறுபாடு இதுதான். இந்தியக்கிருத்துவன் வெள்ளைக்காரனும் தன் மதத்துக்காரன் என்பதால் ஆங்கிலேய ஆட்சி சூப்பர் எனச் சொல்வதில்லை, ஆதரிப்பதில்லை.

ஆனால் இந்திய முஸ்லிம் வேறு நாட்டு முஸ்லிமிடம் உதை வாங்கினாலும் அவனைத்தான் ஆதரிப்பான். அரேபியா முஸ்லிம் படையெடுப்பாளர் செய்த தவற்றை எல்லாம் நியாப்படுத்துவார்கள்.ஓளரங்ககசீப் சிறந்த அரசன் என்பார்கள்.இந்தியாவிலிருந்து பிரிவினையின் போது பாகிஸ்தான் போன முஸ்லிம்கள் முஜாஹிர்கள் என்ற அழைக்கப்பட்டு பாகிஸ்தானியர்களிடம் செருப்படி வாங்கியும் இந்திய முஸ்லிம்களுக்கு பாகிஸ்தான் பாசம் போகவில்லை.//

சரியாகச் சொன்னீர்கள். இவர்கள் எந்த தைரியத்தில் பிபிசி, சிஎன்என் போன்ற தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் தோன்றி இஸ்லாம் ஒரு இனிய மார்கம் என்று வாய் கூசாது சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. அமைதியை விரும்பும் அப்துல் கலாம் போன்ற ஒரு இஸ்லாமியர் இதை சொன்னால் நிச்சயம் ஒப்புக் கொள்ளலாம். ஆனால் குண்டு வைக்கும் ஓரு கூமுட்டை சொல்லும்பொழுது தான் எரிகிறது. கேட்டால் கலவரத்தால் இறந்தவர்கள் குண்டு வெடிப்பில் இறந்தவர்களைக் காட்டிலும் அதிகம் என்று சப்பை கட்டு வேறு.

இது போன்ற விஷயங்களை சாடி நான் எழுதிய பதிவுகள்:

சத்திய மார்கத்தின் பார்வையில் தீவிரவாதம்

இஸ்லாத்த்தும் கருத்து சுதந்திரமும்

தஞ்சைகிஸ்தானும் பார்பண வெறியர்களும்

Bleachingpowder says:

அடடா இங்க இத்தனை விசியம் ஓடிட்டு இருக்கு, நான் இவ்வளவு லேட்டா வந்துட்டனே. என்ன நல்லதந்தி ஒரு குரல் கொடுத்திருக்கலாம்ல, ஒடி வந்துருப்பேனே. சரி விடுங்க ப்ளிச்சிங் பவுடர் லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவான் :))

யாருப்பா இந்த கிருத்துவ மத தூதர் ராபின், இவர இதுக்கு முன்னாடி நான் எங்கேயோ ஒட வுட்டுறுக்கேனே, எங்கேனு நியாபகம் இல்ல.

அமேரிக்கா சர்சுல இருந்து தூக்கி போடுற சில்லறைய பொறுக்கீட்டு இங்க வந்து தேவ தூதன் பூமியில் மீண்டும் அவதரிச்சிட்டாருனு, பாமர மக்கள் கிட்ட கதைய அவுத்து வுட்ட மாதிரி எல்லாம் இங்க வந்து கிண்ட முடியாது தேவதூதரே, டவுசர அவுத்துடுவோம்.

இந்த பதிவு எழுதினது உங்களுக்கு இல்ல அப்படியிருக்கும் போது நீங்களா வந்து ஏன் குழில விழுறீங்க. முஸ்லிம் திவரவாதி உங்காளுங்களை அமெரிக்காவுல ஓட வுட்டு அடிக்கிறான், இருந்தும் புத்தி வரல அவங்களுக்கு வக்காலத்து வாங்கறீங்க, ஏன்னா உங்களுக்கு பொது எதிரி இந்து மக்களும், இந்த நாடும்.

எழுத்தறிவில்லாத ஏழ்மை மக்களுக்கு ஆடு மாடு கொடுத்து மதம் மாத்துங்கனு ஏசு சொன்ன மாதிரி தெரியலையே. உங்கள மாதிரி சில ஒட்டு பொறுக்கிங்க பிச்ச காசுக்காக மதம் மாறினவங்க. நீங்க எல்லாம் உன்மையான கிரித்துவனா. உங்க அப்பா பேர், தாத்தா பேர கேட்டாலே உங்க வண்டவாளம் தெரிஞ்சிடும். எதோ பெத்தலஹெம்ல இருந்து நேரா இங்க வந்த மாதிரி ஃபில்டப் கொடுக்க வேண்டாம்.

பார்பண் தமிழனா இல்லையா எல்லாம் இருக்கட்டும், முதல்ல உங்க பேர் தமிழ் பேரா. அதென்ன கிருத்துவன மதம் மாறின வுடனே David, Richard, Robinனு பீட்டர் பேரா வச்சுக்கிறீங்க? இப்படி பேர் வச்சுகிட்டாதான் ஏசு உங்கள சேத்துபாரா? தமிழ் பேர் வச்சா உங்கள சேத்துக்க மாட்டாரே...பேர மாத்தின வுடனா அப்படியே லண்டன், அமேரிக்கானு நீங்க போயிட வேண்டியதுதானே, நீங்களும் நல்லாயிருப்பீங்க, இந்த நாடும் உருப்படும்.


போப் ஆண்டவர் ஆஸ்தேரிலியாவிற்கு வந்தால், உலகில் இருக்கும் அத்தனை விபச்சாரிகளும் அங்கே போறாங்க. முதல்ல அது ஏன்னு யோசிங்க அப்புறம் எங்க மதத்த பத்தி பேசலாம்.

பேப்பர தொறந்தா பாதிரியார் சிறுமியை கற்பழித்தார், பணிப்பெணிடம் உல்லாசம்னு தினந்தந்தியில கிழி கிழின்னு கிழிக்கறாங்க. ஆனாதை ஆசிரமம் நடத்துறதே அதுக்கு தான் என்கிற மாதிரி தினமும் இது போல் ஒரு சம்பவம், கேட்டா நாங்க ஆண்டவருக்கு சேவை செய்யறோம்னு சொல்றது. இப்படி பன்றது எல்லாம் பித்தலாட்டம், முதல்ல உங்க முதுகிற்கு கீழேழேழேழேழே இருக்கிறதை நல்லா கழுவுங்க அப்புறம் இந்து மதத்த பத்தி பேசலாம்.

நீங்க பதிவுக்கு சம்மந்தம் இல்லாம பின்னூட்டம் போடலாம், நான் போட கூடாதா. ஒரு கண்ணத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டு உங்க ஏசுவே சொல்லியிருகாரு. அதனால இத படிச்சுட்டு நாளைக்கு காலைல இன்னொரு கன்னத்தையும் காட்டுங்க. நீங்க தான் தேவதூதர் ஆச்சே.

நல்லதந்தி இத விட என்னால பொறுமையா பதில் சொல்ல முடியாது.

suvanappiriyan says:

நேற்று ராஜஸ்தானில் நடந்த கோர விபத்தை நாமெல்லாம் பார்த்திருப்போம். சம்பவம் நடந்த இடத்தில் இருந்த ஒரு நபர் 'கோவிலின் சுவர் இடிந்ததும் மக்கள் பதட்டத்துடன் அங்கும் இங்கும் ஓடினார்கள். வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது. பாதுகாப்புக்கு வந்த காவலர்களும் குறைவு. இதுவே உயிர்ப்பலி ஏற்படக் காரணம்' என்று பேட்டிக் கொடுத்ததை நானே சகாராவில் பார்த்தேன். ஆனால் தமிழ் மணத்தில் ஒரு பதிவர் 'இதற்க்கும் முஸ்லிம்கள்தான் காரணம்' என்று பதிவு போடுகிறார். இப்படி பதிவிடும் இது போன்ற விஷச் செடிகள்தான் நம் நாட்டின் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டைகள்.

Anonymous says:

//தமிழ் மணத்தில் ஒரு பதிவர் 'இதற்க்கும் முஸ்லிம்கள்தான் காரணம்' என்று பதிவு போடுகிறார். //

அதுல பாருங்க,உங்காளுகனால அதுக்குள்ள சும்மா இருக்க முடியல. அகர்தலவுல போய் குண்டு வைச்சிட்டாங்க.

பதிவர் விஷச்செடினா உங்காளுக பிணம் தின்னீ கூட்டம்... சாத்தானின் ஏஜண்டுகள்!

Anonymous says:

//தமிழ் மணத்தில் ஒரு பதிவர் 'இதற்க்கும் முஸ்லிம்கள்தான் காரணம்' என்று பதிவு போடுகிறார். //

சல்மான்கான் தந்தை விநாயகர் சதுர்த்தி கொண்டாடடியது தவறு அவருக்கு மதவிலக்கம் கொடுத்தது சரி என்று சொன்னவர் சொல்றாரு. சாத்தான்

நல்லதந்தி says:

பிரகாஷ் சார்!.நீங்கள் பதித்த ஜெயமோகன் கட்டுரை பிரமிக்க வைக்கிறது.இதையெல்லாம் ஜனங்களிடம் எடுத்துச் சொல்வது யார்?.பகுத்தறிவாளார்களின் பேச்சை மீறி இந்த உண்மை எடுபடுமா?

நல்லதந்தி says:

மதுசூதனன் ராமானுஜம் சாரைப் பற்றி சொல்ல வேண்டியதே இல்லை. :)

நல்லதந்தி says:

வாங்க பிளீச்சிங்!.உங்களோட வாதத்திறமை பிரமிக்க வைக்குது!.எப்படிங்க இதெல்லாம்...இதெல்லாம் இயற்க்கையாவே வரும் போல இருக்கு!.எனக்கு இந்தத் திறமையில்லையே!

Madhu Ramanujam says:

//மதுசூதனன் ராமானுஜம் சாரைப் பற்றி சொல்ல வேண்டியதே இல்லை//

இதுக்கு என்னங்க அர்த்தம்? சரியா புரியலையே...

அர டிக்கெட்டு ! says:

ராபின் மற்றும் ரவி...
உங்கள் சார்பா என்னால் செய்ய முடிந்ததெல்லாம் இதான்...

கண்ணுகளா...
http://vinavu.wordpress.com/page/2/
தளத்துல
1) வெடித்த குண்டுகள் ! புதையுண்ட உண்மைகள் !!
2)“சுரணையற்ற இந்தியா”
3)நாங்கள், அவர்கள்……….நீங்கள்?
4)குஜராத் ‘பயங்கரவாதமும்’, ஒரிசா பயங்கரவாதமும் !

தலைப்புல எல்லாம் உங்கள மாதிரி
பார்ப்பனிய, கருப்பு பார்ப்பனிய, RSS, VHP, BJP, பஜ்ரங்தள் கூட்டத்துக்கெல்லாம் ஆப்பு வச்சுக்கறாங்க....தகிறியம் இருந்தா அங்க போய் ..ல (அதாம்ப வால) ஆட்டுங்க... அறுத்துடுவாங்க....!
மவனுங்களா எங்க ஏறியாவான்ட வாங்க பாப்பம்!

Anonymous says:

வெட்கித் தலைகுனியும் மதவெறி
உலகெங்கும் மதத்தின் பெயரால் மதவெறி வளர்த்து வன்முறை, தூண்டி, கம்பு, கத்தி, கோடாறி, சூலம் மற்றும் வெடிகுண்டு மூலம் அப்பாவி மனிதர்களின் இரத்தத்தை உறிஞ்சும் காட்டுமிரண்டிகளின் வெறியாட்டம் நடந்து வருகிறது. அதேவேளையில் மனித நேயம் இன்னும் இருப்பதை பறைசாற்றும் நிகழ்வுகள் நடக்கத்தான் செய்கின்றன.


ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் சாமுண்டதேவி கோவிலில் நவராத்திரி கொண்டாட்டத்தை முன்னிட்டு நடந்த பூஜயில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 150 பக்தர்கள் மரணித்தனர். அந்த ’தள்ளுமுள்ளுக்கு’ - இஸ்லாமிய தீவிரவாதிகளின் வெடிகுண்டு புரளிதான் காரணம் என்று ஊடகம் மற்றும் இணைய தளங்களின் மூலம் வதந்தி மூலம் பரப்பட்டடு முஸ்லிம்களுக்கெதிரான துவேஷம் குறையாமல் மிககவனமாக பார்த்துக் கொள்ளப்பட்டது.

விபத்தில் சிக்கியவர்களை இடிபாடுகளிலிருந்து மீட்பதிலும், மீட்கப்பட்டவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை அளிப்பதிலும், மருத்துவமனைக்கு கொண்டு செல்வதிலும், இரத்த தானம் வழங்குவதிலும் ஜோத்பூர் முஸ்லிம்கள் காட்டிய மனிதநேயம் வழக்கம்போல ஊடகங்களால் புறக்கணிக்கப்பட்டது.

அது மட்டுமல்ல, உற்றார் உறவினரை இழந்து இந்து சகோதரர்கள் துக்கத்தில் தவிக்கும்போது, விமரிசையான நோன்பு பெருநாள் கொண்டாட்டம் முஸ்லிம்களுக்கு தேவையில்லை’ என்று ஜோத்பூர் நகர தலைமை காஜியும், பிற இஸ்லாமிய அமைப்புக்களும் அறிவித்தனர். அதனால் இந்த வருடம் நோன்பு பெருநாள் பண்டிகை - ’சடங்குக்காக’ மட்டும் கொண்டாடப்பட்டது.

நான் சொல்ல வந்ததை விட்டுவிட்டு எங்கேயோ போய்க்கொண்டிருக்கிறேன். பின்னூட்டங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்காக, மதவெறி தூண்டி மக்களை கூறு போடும் வதந்திகளுக்கும் - திரிக்கப்பட்ட செய்திகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டு - ’மதம் தாண்டி’ உறவாடும் இத்தகைய மனித நேய நிகழ்வுகள் திட்டமிட்டு நிராகரிக்கப்பட்டு வருகிறதே என்று வருந்துவதால்தான் இந்தப்பதிவு.

தொடர்புடைய சுட்டி:

Times of India (epaper)
(http://pirainathi-puram.blogspot.com/2008/10/blog-post_7002.html)

ஜியா says:

//இந்துக்களின் பொறுமையும், பெருந்தன்மையும் இதனால் சிதைந்து போய்விடும்//

இதில்
இந்தியர்களின் பொறுமையும்....னு இருந்திருந்தா இவ்வளவு பெரிய வாக்குவாதங்கள் நடந்திருக்காதுன்னு நெனக்கிறேன்...

நல்லதந்தி says:

//இதில்
இந்தியர்களின் பொறுமையும்....னு இருந்திருந்தா இவ்வளவு பெரிய வாக்குவாதங்கள் நடந்திருக்காதுன்னு நெனக்கிறேன்...//

முற்றிலும் ஒத்துக் கொள்கிறேன் நண்பர் ஜி அவர்களே!.நான் குறிப்பாக இந்துக்கள் முஸ்லீம்கள் மீது கோபம் கொள்ள வேண்டும் என்ற காரணத்திற்க்காகவே பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் இம் மாதிரி செய்திருப்பார்கள்.என்று சொல்ல விரும்பியதால் அப்படி எழுதினேன்! :)

Gnaniyar @ நிலவு நண்பன் says:

அன்புற்குரிய மதுசூதனன் ராமானுஜம் அவர்களே

உங்களுக்கு சரியாக யூரின் வரவில்லையா உடனே காவல் துறையிடம் புகார் செய்யுங்கள் அய்யா. அது இஸ்லாமிய தீவிரவாதிகளின் சதியாக இருக்கலாம். அந்த அளவிற்கு நகைச்சுவையாக இருக்கின்றது உங்களின் பதிவு

கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தாலும் அதற்கும் இஸ்லாமிய தீவிரவாதம்தானா?அந்த கூட்டத்தினுள் வந்து வெடிகுண்டு புரளி பரப்பிய இஸ்லாமியனை தங்களுக்கு மட்டும் எப்படி அடையாளம் தெரிந்தது? அந்த இஸ்லாமியன் தங்களின் கூட்டாளியா? எப்படி அய்யா கண்டுபிடித்தீர்கள்..அபாரம் போங்க

குஜராத்தில் ஒரு பயங்கர தீவரவாத அமைப்பின் தலைவன் தனது கும்பலால் எத்தனை பெண்களை கற்பிழக்க வைத்தான்? அந்தக் கொடுர செயல்கள் மாற்று மதச் சகோதரர்களுக்கு நேர்வதைக் கூட பொறுக்க முடியாது. ஆனால் அவர்கள்சுகபோகமாக அனுபவிக்கின்றார்கள். அவர்கள் தீவிரவாதிகளா இல்லை தேசபக்தர்களா?

ஒரிசாவில் தங்களின் சுவாமியை கொன்றது நாங்கள்தான் என்று ஒரு தீவிரவாத அமைப்பு ஒத்துக்கொண்டிபின்னரும் கிறித்தவர்கள்தான் கொன்றார்கள் என்று காரணம் காட்டி அவர்களை கொல்வது கற்பழிப்பது என்று ஈடுபடுவது என்ன இஸ்லாமிய தீவிரவாதிகளா அய்யா? அந்த நாய்களுக்கு கற்பழிப்பதற்கு ஒரு சாக்கு வேண்டும்.

அயோத்தியில் சில அயோக்கியர்கள் இஸ்லாமியர்களின் பள்ளிவாசலை இடித்தார்களே அவர்கள் யார் இஸ்லாமிய தீவிரவாதிகளா?

வட இந்தியாவில் ஒரு கிருத்துவ பாதிரியையும் அவர்கள் குடும்பத்தையும் அவர்கள் வாகனத்தோடு கொளுத்தியது எந்த தீவிரவாதிகள்?

உல்பா - மாவோ தீவிரவாதிகள் - நக்ஸல்வாதிகள் எல்லாம் மதங்களின் பெயர்களின் அழைக்கப்படவில்லையே ஏன்?

இந்து மதத்தைச் சார்ந்தவரோ அல்லது கிறித்தவரோ தீவிரவாதத்தில் ஈடுபட்டால் இந்து தீவிரவாதிகள், கிறித்தவ தீவிரவாதிகள் என்றா பிரிக்கின்றார்கள்


கடன் தகறாருக்காக ஒரு முஸ்லிம் இந்துவையோ அல்லது இந்து முஸ்லிமையோ கொலை செய்தால் அதுவும் மதவிரோத போக்காக நினைத்து உளறாதீர்கள்

நல்லர்கள் கெட்டவர்கள் எல்லா மதத்திலும் இருக்கின்றார்கள். அதற்கும் ஒட்டு மொத்த மதத்திற்கும் சம்பந்தமில்லை.

Gnaniyar @ நிலவு நண்பன் says:

குஜராத் பயங்கரம்: தெகல்கா-இந்தியா டுடேவின் அதிர்ச்சி வீடியோ .
வெள்ளிக்கிழமை, அக்டோபர் 26, 2007

முதல் பக்கம் » செய்திகள் » இந்தியா » முழு விபரம்

குஜராத் பயங்கரம்: தெகல்கா-இந்தியா டுடேவின் அதிர்ச்சி வீடியோ
வெள்ளிக்கிழமை, அக்டோபர் 26, 2007

அகமதாபாத்: குஜராத்தில் முதல்வர் நரேந்திர மோடியின் ஆசிர்வாதத்தோடும், உதவியோடும் தான் மதக் கலவரத்தை நடத்தியதாக பாஜக, விஎச்பி, பஜ்ரங் தள் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் வெளிப்படையாக கூறியுள்ளனர்.

இதை தெகல்கா இதழ் ரகசியமாக வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளது. இந்தியா டுடே மற்றும் தெகல்கா ஆகியவை இணைந்து நடத்திய இந்த ரகசிய ஆபரேசனில் குஜராத் மதக் கலவரத்தின் இன்னொரு பக்கம் வெளியே வந்துள்ளது.

குஜராத்தில் வன்முறை வெடிக்கக் காரணமாக இருந்தது கோத்ரா ரயில் தீ விபத்து. சுமார் 50க்கும் மேற்பட்ட அப்பாவி ராம பக்தர்கள் பலியான இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து தான் வன்முறை தொடங்கியது.

கோத்ரா தொகுதியின் பாஜக எம்எல்ஏவான ஹரேஷ் பட் பஜ்ரங் தள் அமைப்பின் தேசிய துணைத் தலைவராகவும் உள்ளார். இவரையும் குஜராத் வன்முறையில் நேரடியாகப் பங்கு கொண்ட 7 பேரையும், மோடிக்கு மிக நெருக்கமான அரசு வழக்கறிஞரையும் மேலும் 5 பேரையும் தெகல்கா நிருபர்கள் குழு ரகசியமாய் நெருங்கியது.

அவர்களிடம் குஜராத் வன்முறை குறித்து பேசியது. அப்போது அதை ரகசியமாய் கேமராக்களில் படம் பிடித்தது.

ஆனால், தாங்கள் படம் பிடிக்கப்படுவது தெரியாமல் எப்படியெல்லாம் வன்முறையை நடத்தினோம், எப்படி ஒரு கர்ப்பிணி முஸ்லீம் பெண்ணின் வயிற்றைக் கிழித்து உள்ளே இருந்த சிசுவை வெளியே எடுத்துப் போட்டு வெட்டினோம் என்பதையெல்லாம் இவர்கள் பேசியுள்ளனர்.

தெகல்கா நடத்திய இந்த ஆபரேசனுக்கு தலைமை வகித்தவர் அதன் நிருபரான ஆஷிஷ் கெய்தான். அவர் 'விஎச்பியும் இந்துத்துவாவும்' என்ற புத்தகம் எழுதப் போகிறேன். அதற்காக கருத்துக்கள், விவரங்களைத் திரட்டி வருகிறேன் என்று கூறித்தான் இவர்களை நெருங்கியுள்ளார்.

கிட்டத்தட்ட 6 மாத காலமாக இவர்களிடம் பேசி, அதை ரகசியமாக வீடியோ எடுத்து வந்துள்ளார் கெய்தான்.

இந்த வீடியோவில் அவர்கள் பேசியுள்ளது மிக பயங்கரமாக உள்ளது.

வன்முறைக்கு டைம் கொடுத்த மோடி..

கோத்ரா எம்எல்ஏவான பட் கூறுகையில், கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நடந்தவுடன் மோடி தலைமையில் பாஜக பிரமுகர்கள், பஜ்ரங் தள், விஎச்பி, ஆர்எஸ்எஸ் அமைப்பினரின் கூட்டம் நடந்தது. அதில் நான் உங்களுக்கு 3 நாட்கள் நேரம் தருகிறேன். அதற்குள் என்ன வேண்டுமானாலும் (வன்முறை, கொலை, தாக்குதல்) செய்து கொள்ளுங்கள். ஆனால், 3 நாட்களுக்குப் பின் நான் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டியாக வேண்டும் என்றார்.

மேலும் நரோடா பாட்டியாவில் பெரிய அளவில் கொலைகள் நடந்த பின்னர் அதற்காக எங்களை மோடி அழைத்துப் பாராட்டினார் என்று கூறியுள்ளார் பட்.

போலீஸ் உதவியோடு பாம் தயாரித்தோம்...

விஎச்பியைச் சேர்ந்த அனில் படேல், தாபல் ஜெயந்தி படேல் ஆகியோர் கூறுகையில், விஎச்பி தொண்டர்கள் எனது தொழிற்சாலையில் தான் குண்டுகளைத் தயாரித்தனர். ராக்கெட் லாஞ்சர்களைக் கூட தயாரித்து முஸ்லீம்கள் மீது தாக்குதல் நடத்தினோம். இதற்கு போலீசாரும் எங்களுக்கு உதவியாக இருந்தனர்.

பெண்ணின் வயிற்றை கத்தியால் வெட்டினேன்....
பஜ்ரங் தள் தலைவர் பாபு பஜ்ரங்கி கூறுகையில், நான் அந்த கர்ப்பிணி முஸ்லீம் பெண்ணின் வயிற்றை கத்தியால் வெட்டினேன். அதிலிருந்த சிசுவை எடுத்து வெளியே எரிந்து வெட்டினேன் என்று கூறியுள்ளார்.

மதன் சாவல் என்ற பாஜக தொண்டர் கூறுகையில், முன்னாள் காங்கிரஸ் எம்பி ஜாப்ரி தனது பகுதி முஸ்லீம்களை காப்பாற்ற முயன்றார். தனது வீட்டில் அவர்களுக்கு அடைக்கலம் தந்தார். இதையடுத்து நாங்கள் வாள்களுடன் அவரது வீட்டை முற்றுகையிட்டோம். அப்போது கை நிறைய பணத்தை அள்ளிக் கொண்டு வந்த ஜாப்ரி இதை வைத்துக் கொண்டு அனைவரையும் விட்டுவிடுமாறு கூறினார்.

நாங்கள் சரி என்றோம். பணத்தைக் கொடுத்த அவர் கதவைத் திறந்தார். அப்போது வீட்டுக்குள் நுழைந்து அவரைப் பிடித்தோம். இருவர் கையை பிடித்துக் கொள்ள நான் அவரது கைகளை வெட்டினேன் பின்னர் அவரது மர்ம உறுப்பை வெட்டி எரிந்தோம். பின்னர் அவரை துண்டு துண்டாக்கி எரித்துவிட்டோம். அவர் வைத்திருந்த பணத்தையும் எடுத்துக் கொண்டோம் என்று கூறியுள்ளார்.

இன்னொரு தொண்டர் கூறுகையில், நரேந்திர மோடியால் தான் நான் சிறையில் இருந்து வெளியே வந்தேன். அவர் நீதிபதிகளை இடமாற்றம் செய்து தனக்கு வேண்டியவர்களை நியமித்ததால் தப்பித்தேன் என்றார்.

இவை அனைத்தும் வீடியோவில் அப்பட்டமாக அப்படியே பதிவாகியுள்ளன.

குஜராத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் வெளியாகியுள்ள இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரகாஷ் ரத்தோட் என்பவர் கூறுகையில், பாஜக எம்.எல்.ஏ மாயா பென் வீதி வீதியாக சென்று முஸ்லீம்களை விரைவாக கொல்லுங்கள், யாரையும் விடாதீர்கள் என்று வேகப்படுத்தினார் என்று கூறியுள்ளார்.

சுரேஷ் ரிச்சர்ட் என்பவர் கூறுகையில், போலீஸார் எங்களை அழைத்து சில இடங்களை சுட்டிக் காட்டி இங்கு முஸ்லீம்கள் சிலர் ஒளிந்துள்ளனர். அவர்களை விடாதீர்கள் என்று எங்களுக்கு வழி காட்டினர். நாங்கள் அந்த இடத்திற்குச் சென்று வெளியிலிருந்து கதவுகளை மூடி உள்ளேயே வைத்து அவர்களை எரித்துக் கொன்றோம் என்று தெரிவித்துள்ளார்.

விஸ்வ இந்து பரிஷத்தைச் சேர்ந்த ரமேஷ் தவே கூறுகையில், இதை நாங்கள் இப்போது செய்யவில்லை. கடந்த 20, 25 வருடங்களாகவே எங்கள் கண்ணில் பட்டவர்களையெல்லாம் (முஸ்லீம்கள்) கொன்று குவித்துள்ளோம் என்று கூறியுள்ளார் தவே.

அரசு, நீதித்துறை, காவல்துறையின் கூட்டுச் சதி:

குஜராத் கலவரம் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட நானாவதி ஷா கமிஷன் முன்பு ஆஜரான அரசு வக்கீல் அரவிந்த் பாண்ட்யா கூறுகையில்,

கலவரத்தில் ஈடுபட்டோருக்கு எதிரான வழக்குகள் அனைத்தும் நீர்த்துப் போகச் செய்யப்பட்டன. முதல்வர் நரேந்திர மோடி உயர் காவல்துறை அதிகாரிகளை அழைத்து இந்துக்களுக்கு சாதகமாக நடந்து கொள்ளுமாறு வாய் மொழியாக உத்தரவிட்டார்.

கோத்ரா சம்பவத்திற்குப் பிறகு மோடி மிகவும் அப்செட் ஆக இருந்தார். அகமதாபாத்தில் முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பகுதியான ஜுஹபுரா பகுதியில் தானே குண்டு வீசத் தயாராக இருப்பதாக அவர் கூறி வந்தார். ஆனால் முதல்வர் பதவியில் இருந்ததால் அப்படிச் செய்ய முடியவில்லையே என்று வருத்தப்பட்டார்.

முஸ்லீம்களைக் கொன்ற தினத்தை ஆண்டுதோறும் இந்துக்கள் பெரிய அளவில் கொண்டாட வேண்டும். அதே சமயம் அவர்களைக் கொல்வதை விட நசுக்குவதுதான் மிகவும் சிறந்தது. இதன் மூலம் முஸ்லீம்கள் காலம் பூராவும் இந்துக்களுக்குக் கட்டுப்பட்டு இருப்பார்கள்.

முஸ்லீம்களைக் கொல்வதைப் போல அவர்கள் மீது பொருளாதார நெருக்கடியைத் திணிக்க வேண்டும் என்று கூறியுள்ள பாண்ட்யா இதை விட பயங்கரமாக, இந்த சம்பவத்தை விசாரிக்க நியமிக்கப்பட்ட நீதிபதி நானாவதி ஷா கமிஷனையே விலைக்கு வாங்கிவிட்டன பாஜக மற்றும் அதன் கூட்டு அமைப்புகள் என்றும் தெரிவித்துள்ளார்.

அதுகுறித்து அவர் கூறுகையில், நீதிபதி நானாவதியுடன் கூட்டாக விசாரித்த கே.ஜி.ஷா (இவர்தான் கமிஷனின் தலைவர்) ஒரு பாஜக அனுதாபி என்றும் கூறியுள்ளார் பாண்ட்யா.

வி.எச்.பி. பொதுச் செயலாளர் திலீப் திரிவேதி கூறுகையில், மாநிலம் முழுவதும் உள்ள வக்கீல்கள் எங்களுக்கு சாதகமாக இருந்தனர். கலவரத்தில் ஈடுபட்டவர்களுக்கு சாதகமாக அவர்கள் வாதாடினர் என்றார்.

http://thatstamil.oneindia.in/news/2007/10/26/india-sting-traps-footsoldiers-of-gujarat-riots.html

Anonymous says:

இப்படியே போனால் சாவு எண்ணிக்கை குறைவாக உள்ளதே என்று தான் ஒரு நல்ல முஸ்லிம் கவலைப்படுவான் ஆகையால் உங்களை காத்து கொள்ளுங்கள்....