Showing posts with label படிக்கக் கூடாதவை. Show all posts
Showing posts with label படிக்கக் கூடாதவை. Show all posts

இதா இவிட வரு!

Posted on Saturday, September 6, 2008 by நல்லதந்தி







தாழ நோக்குக!


^^
^
^^^
^
^
^
^
^^^^^^^
^^^
^^^^
^^
^^^
^^^^
^^^^^^
^
^
^^^
^^
^^
^^ பிளீச்சிங் பெளடருக்கு வேண்டியாணு ஈ போட்டோ ஞான் இவிட காணிச்சது!
^^




இவிட வருன்னு ஞான் விளிச்சது கண்டு இவிட வந்ந(ஜொள்ளு விட்டுக் கொண்டு!) அத்தர சோதரன்மாருக்கும்.எண்ட வல்லிய நன்னிகளானு!.

நாங்களும் இந்த மாதிரி செய்வமில்ல!!

சோதனை!----சோதனை மேல் சோதனை மற்றவர்களுக்கு!

Posted on Saturday, August 30, 2008 by நல்லதந்தி



என்னுடைய பதிவுகளில் மறு மொழியே வருவதில்லை.வந்ததாலும் அது மிகக் குறைவாகவே இருக்கும் இருந்தாலும் என்னுடைய சில பதிவுகள் சூடான இடுகையில் ஆச்சரியமாக வந்தன!.அது எப்படித் தெரியவில்லை.மக்கள் வாழ்க!.




இருந்தாலும் மறுமொழி வராதது கண்டு, வலைப்பூ பாலிடிக்ஸ்(?) எதாவது இருக்கும் போலிருக்கிறது என்று, அசிரத்தையாக அதைப் பற்றி அலட்டிக்காமல் இருந்தாலும் மனதில் சிறு குறை இருந்தது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்!.




மறுமொழி அதிகம் வராத குறையை, நானே மறு மொழி போட்டுக் கொள்வது போன்ற "டகால்டி" வேலைகளால் தீர்த்துக் கொண்டேன்!....அடப்பாவின்னு சொல்லாதீங்க!.எம் பேரில் தான் போடுவேன்!..வேறு யாராவது தப்பித்தவறி மறுமொழி போட்டிருந்தால் அவர்களுக்கு பதில் சொல்லற சாக்கில் பிரித்துப் பிரித்து நாலு மறுமொழி போடுவேன்!.




அப்போதான் வால் பையன் சொன்னாரு,



வால்பையன்
document.write(tamilize('August 27, 2008 1:08 PM'))
நல்ல செய்தி, அரசியல் நிலவரங்களை தெரிந்து கொள்ள உங்கள் பிளாக் படித்தாலே போதும் போலிருக்குதே
நல்லதந்தி
document.write(tamilize('August 27, 2008 1:23 PM'))
//வால்பையன் said... நல்ல செய்தி, அரசியல் நிலவரங்களை தெரிந்து கொள்ள உங்கள் பிளாக் படித்தாலே போதும் போலிருக்குதே//அப்பா... இன்னிக்குத்தான் வால்பையனாரின் கருணை என் மேல் விழுந்து இருக்கு!
வால்பையன்
document.write(tamilize('August 27, 2008 1:27 PM'))
எப்போதுமே இருக்கு!ஆனால் சில நேரங்களில் உங்கள் பின்னூட்ட பெட்டி திறக்க மறுக்கிறது!உங்களுடைய பதிவுகள் தான் எப்போதுமே சூடான இடுக்கையில் வருகிறதே!பிறகு ஏன் பின்னூட்டங்கள் சரியாக வருவதில்லை என்று யோசிக்கவும்!


இதைப் பத்தி யோசிச்சேன்.அப்போ நண்பர் செந்தழல் ரவி சொன்னாரு,


செந்தழல் ரவி
document.write(tamilize('August 27, 2008 6:14 PM'))
உங்கள் பின்னூட்ட பெட்டியை இப்படி பாக்ஸுக்குள் இல்லாமல் இடது புறம் திறப்பது போல் வைக்கவும். அது தான் உங்களுக்கு பின்னூட்டம் வராமைக்கு காரணம்
நல்லதந்தி
document.write(tamilize('August 27, 2008 6:32 PM'))
// செந்தழல் ரவி said... உங்கள் பின்னூட்ட பெட்டியை இப்படி பாக்ஸுக்குள் இல்லாமல் இடது புறம் திறப்பது போல் வைக்கவும். அது தான் உங்களுக்கு பின்னூட்டம் வராமைக்கு காரணம்//நன்றி நண்பர் செந்தழல் ரவி.உங்க புண்ணியத்தில சைட்டு கொஞ்சம் சூட்டாச்ச்சு!.பின்னூட்டப் பெட்டியை எப்படி மாற்றுவது என்று தெரியவில்லை.டெம்ளேட் மாற்றினால் சரியாகிவிடுமா?.டெம்ளேட் மாற்றினால் ஏதாவது பிரச்சனை வருமா?.... முயற்சி செய்கிறேன்.மீண்டும் உங்களுக்கு நன்றி!

செந்தழல் ரவி
document.write(tamilize('August 28, 2008 9:43 AM'))
எப்படியோஇடுகை சூடானா சரி...!!!டெம்ப்ளேட்டை மாற்றுவதால் எந்த பிரச்சினையும் வராது என்று நினைக்கிறேன்...பின்னூட்ட பெட்டிக்கான கமெண்ட் செட்டிங்ஸையாவது மாற்றவும்...எதிர்க்கட்சியாக இருந்தாலும் பரவாயில்லை, லக்கிலூக்காரிடமே ஐடியா கேட்கலாம் ))




அதனால, மறுமொழி பெட்டியைச் சரிசெய்யத் தெரியாமல் மொத்த டெம்ப்ளெட்டையே மாத்திட்டேன்.


இப்ப பின்னூட்டம் வருதான்னு பார்க்கலாம்!


நன்றிகள் நண்பர் வால்பையனுக்கும்,நண்பர் செந்தழல் ரவி அவர்களுக்கும்!


மற்றும் ஹி...ஹி....லட்சக்கணக்கான ரசிகப் பெருமக்களுக்கும்!

பச்சப் புள்ளைங்கப் படிக்கக் கூடாத ஜோக்குகள்!

Posted on Tuesday, August 26, 2008 by நல்லதந்தி






இரண்டு கோலிவுட் பையன்கள் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள்.

"உன் அப்பாவைக் காட்டிலும் என் அப்பா உசத்தி!"

"இல்லை"

"உன் அம்மாவை விட என் அம்மா உசத்தி."

மற்றவன் தயங்கினான்:


"இருக்கலாம்......ஏன்னா என் அப்பா கூட அதேதான் சொல்கிறார்."








ஜேம்ஸ் புதிதாய் ஒரு அலுவலகம் ஆரம்பித்தான்.மூன்று அழகான இளம் பெண்களை வேலைக்கு அமர்த்திக் கொண்டான்.

வந்து பார்த்த ஒரு நண்பன்,"மூன்று பெண்களா!. எப்படி வேலை நடக்கும்?". என்று ஆச்சரியப் பட்டான்.

"ஏன், என்ன கஷ்டம்?. இரண்டு பேருக்கு லீவு கொடுத்து அனுப்பிவிடுவேன்"










அடுத்த வீட்டில் இருந்த பெண் நல்ல அழகி.லில்லியின் கணவன் ஏதாவது ஒரு சாக்கில் அங்கே போவான்.திரும்பி வர ரொம்ப நேரமாகும்.

ஒரு முறை அங்கே சென்றவன் லேசில் திரும்பவில்லை.லில்லி அங்கே போய்க் கதவைத் தட்டினாள்."ஜான்! எத்தனை நேரம் நீ வர!"

உள்ளே இருந்து பெண்ணின் பதில் வந்தது. "இதோ பார்,இப்படி அடிக்கடி குறுக்கிட்டிருந்தேயானால் இன்னும் நேரமாகும்".









அது ஒரு தினுசான இடம்.

அவனருகே ஓர் அழகி வந்து அவன் மடியில் உட்கார்ந்து கொண்டு கொஞ்சினாள்.

"உன் வயசு என்ன?"

"பதிமூன்று," என்றாள்.

"ஆ!" என்று துள்ளியெழுந்தான் அவன்."மடியை விட்டு கீழே இறங்கு!"

"சே!... மூட நம்பிக்கை!" என்று அவள் சிணுங்கினாள்.









மேனேஜரின் மேஜை மீதிருந்த டம்ளரைக் கைத் தவறுதலாய்த் தள்ளிவிட்டாள் அந்த அழகிய ஸ்டெனோ.

கண்ணில் நீர் தளும்ப, " இன்று காலையில் இருந்து நான் எது செய்தாலும் தப்பாகவே போகிறது," என்றாள்.

மேனேஜர் ஆர்வத்துடன் அவள் கைகளைப் பிடித்துக் கொண்டார்.

"அப்படியா! ராத்திரிக்கு நாம் சினிமாவுக்குப் போகலாமா?"







லிஸ்ஸி மரணப் படுக்கையில் இருந்தாள்.கணவனின் கையைப் பிடித்துக் கொண்டு,"என்னை மன்னியுங்கள்.உங்களுக்கு நான் பல முறை துரோகம் செய்திருக்கிறேன்.எனக்கு மன்னிப்பே கிடையாது," என்று விம்மினாள்.




"அலட்டிக்காதே லிஸ்ஸி,உனக்கு விஷம் வைத்தது நான் தான் " என்றான் அவன்.